• Sun. Oct 12th, 2025

அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்

Byadmin

Sep 13, 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்ச்சைக்குரி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி அவரை அங்கு முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(13) உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *