• Sun. Oct 12th, 2025

தேடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரணடைவு

Byadmin

May 7, 2025

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று -07- ஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரை உடனடியாகக் கைது செய்ய மஹர நீதவான் காஞ்சனா டி சில்வா திங்கட்கிழமை திறந்த பிடிவிறாந்து பிறப்பித்தார்.

கிரிபத்கொடையில் உள்ள ஒரு நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்ததாக ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அந்த நிலம் வளர்ச்சி நோக்கங்களுக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *