• Sat. Oct 11th, 2025

எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !

Byadmin

Nov 13, 2017

எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !

உடனடியாக தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுக்கப்படுக்காவிட்டால்மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என பெற்றோலிய துறைஅமைச்சர் அர்ஜுன ரனதுங்க குறிப்பிட்டார்.

தற்போது நிலமை சீரடைந்துள்ளது என்றாலும் இலங்கைக்கு வரும்எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்தால் மீண்டும் நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் ,

முதலீட்டாளர் ஒருவரை அவசரமாக தேடிப்பிரித்து எரிபொருள் சுத்திக்கரிப்புதொகுதி ஒன்றை உடனடியா நிறுவ வேண்டும் என அவர் மேலும்குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *