(உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு)
க.பொ. த உயர்தரப் பரீட்சைப் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ள நிலையில், தனிப்பட்ட ரீதியில் தோற்றும்பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.