• Sun. Oct 12th, 2025

பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி

Byadmin

May 16, 2018

(பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி)

கண்டி வன்­செ­யல்­க­ளின்­போது இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தாம­த­மின்றி நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
இதே­வேளை, பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு நல்­கு­மாறும் அவர் முஸ்லிம் அமைச்­சர்­களைக் கோரி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *