• Wed. May 27th, 2026

குளிரூட்டப்பட்ட எலுமிச்சப் பழத்தில் இவ்வளவு நன்மையா?

(குளிரூட்டப்பட்ட எலுமிச்சப் பழத்தில் இவ்வளவு நன்மையா?) எலுமிச்சப்பழத்தை உணவுகளின் சுவையூட்டியாகவும், பானமாகவும், வீட்டு வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். இது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கி புத்துணர்ச்சி பெற உதவுகின்றது. பானமாக தயாரிக்கும் போது ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணங்கள் இழந்து போகின்றன. ஆனால்…

மூக்கொழுகுதல், காய்ச்சல், சைனஸ் தொற்றைக் குணப்படுத்தும் இஞ்சிப் பூண்டு சூப்

(மூக்கொழுகுதல், காய்ச்சல், சைனஸ் தொற்றைக் குணப்படுத்தும் இஞ்சிப் பூண்டு சூப்) குளிர் காலம் வந்ததும் நம் உடலில் காய்ச்சல், இருமல், தும்மல், சைனஸ் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு நாம் மருந்துகளையே நாடுகின்றோம், அவை உடலிற்கு பக்க விளைவுகளையும்…

வெள்ளரிக்காய் நீர் குடித்த சில மணி நேரத்தில் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!

(வெள்ளரிக்காய் நீர் குடித்த சில மணி நேரத்தில் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!) வெள்ளரிக்காய் உடல் வறட்சியைத் தீர்த்து சருமத்திற்கு புத்துணர்ச்சி தருவதுடன் சருமத் தொல்லைகளையும் நீக்கும். வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா எனும் கனியுப்பு இனைக்கும் திசுக்களை…

வீட்டிலேயே விற்றமின் அடங்கிய நீரைத் தயாரித்து தட்டையான வயிற்றை பெறுவது எப்படி..?

(வீட்டிலேயே விற்றமின் அடங்கிய நீரைத் தயாரித்து தட்டையான வயிற்றை பெறுவது எப்படி..?) வியாபார சூழலில் வேறுபட்ட அடையாளங்களுடன் போத்தலிடப்பட்ட தண்ணீர் போத்தல்கள் இருப்பது நாம் அறிந்ததே. இவை யாவும் வித்தியாசமான சுவையை கொண்டு காணப்படுகிறது. இவை உடலை சீராக வைத்திருக்கும் என…

தையிரோயிட் பிரச்சினையா..? குணப்படுத்த ஒரு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் போதும்…!

(தையிரோயிட் பிரச்சினையா..? குணப்படுத்த ஒரு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் போதும்…!) தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. இவை ஹைபோதையிரோடிசத்தை குணப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. தையிரோயிட் சுரப்பி உடலின் தொழிற்பாட்டிற்கு போதியளவு தையிரோயிட் ஹார்மோன்களை சுரக்காமல் போவதனால் ஹைபோதையிரோயிடிசம்…

பெண்களைக் குறி வைக்கும் பரோட்டா – திடுக்கிடும் தகவல்கள்..!!

(பெண்களைக் குறி வைக்கும் பரோட்டா – திடுக்கிடும் தகவல்கள்..!!) இன்றைய காலகட்டத்தில், நம் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான உணவாக, விலை குறைவான உணவாக, நினைத்தவுடன் வாங்கி உண்டு வயிறு நிரப்பிக் கொள்ளும் உணவாக நம்மிடையே பிரபலமடைந்து இருப்பது பரோட்டா எனும் உணவு. இந்த…

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது..!

(அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது..!) அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அல்சரின் வேதனை அனுபவித்தவர்களுக்கதான் புரியும். சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் சரியாகச் சாப்பிட…

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு ; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற கிராமங்களில் கனமழையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று…

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் விநாடிக்கு…

கேகாலை விபத்தில் இருவர் பலி: 6 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (9) மாலை இரண்டு பேருந்துகளும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லயிலிருந்து கேகாலை நோக்கிச்…