• Wed. May 27th, 2026

அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அவசியம் – ட்ரம்ப்

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார்.ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை  வழங்கும் யோசனை…

இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.  இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு…

நான் இறந்த பின்பு…

நான் இறந்த பின்பு என்னுடைய பழைய புகைப்படங்களை எடுத்து இறந்துவிட்டார் என்று பதிவிட வேண்டாம். நான் முன்பு செய்தததை எல்லாம் மறந்து விடுங்கள். நான் இப்போது முழுமையாக ஹிஜாப் அணியும் ஒரு நல்ல பெண். நான் இப்போது இருக்கும் என் உடையை,…

சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதிகளில் 19% அதிகரிப்பு

சவுதி அரேபியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியானது, 2024 ஆம் ஆண்டின்  காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 19% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.  இந்த அடைவு குறித்து கருத்துத் தெரிவித்த சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், இந்த இரட்டை இலக்க வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த…

காலியில் சிறு வௌ்ளம்

காலியில் செவ்வாய்க்கிழமை (06) அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பல சாலைகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் சிரமப்பட்டனர். திடீரென பெய்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது மற்றும் அன்றாட…

தற்காலிக ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் திருத்தம்

2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீட்டு) ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமர்ப்பித்துள்ள…

விமான பயணங்களை அதிகரித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

2026 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 52 வருட சேவையை நிறைவு செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செவ்வாய்க்கிழமை (06) முதல் வாரத்திற்கு மூன்று விமானங்களையும், மதியம் ஒரு கூடுதல் விமானத்தையும் ஆரம்பித்துள்ளது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் வசந்த…

கிழக்கில் டொல்பின், வடக்கில் ஆமை உயிரிழப்பு அதிகரிப்பு

கிழக்கில் டொல்பின்களும், வடக்கில் ஆமைகளும் உயிரிழந்து கரையொதுங்குகின்றன. வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக…

3 நாட்களில் 3ஆவது முறையாக நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் இன்று புதன்கிழமை (07) காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளன.…

5ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிரான 5ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் 3 போட்டிகளையும் அவுஸ்திரேலியாவும், நான்காவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமான இப்போடியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஜோ றூட்டின் 160,…