(கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க..!) உடல் எடை அதிகரிப்பிற்கும் ஹார்மோன் லெப்டின்க்கும் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். லெப்டின் கொழுப்புக் கலங்களால் உருவான ஹார்மோன். இது உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டதா? அல்லது…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரச்சான்றிதழ் (உயர்தரம்) தேர்வின் நடைமுறை பரீட்சை (practical exams) அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்தில் எழுத்துத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 15, 2026 வரை…
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும் ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக்…
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு விருந்து…
“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்” இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி…
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம்…
(26) தசுன் ஷானக்க, தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வெளியேற நேரிட்டமையின் கவலையை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சந்தித்த தோல்வி உட்பட, தலைமைத்துவம் சவால்களை எதிர்கொண்ட…
இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. அரசு பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற…
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும்…
புனித ரமலான் நோன்பு பொதுவாக மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும்…