அமெரிக்கா சென்றுள்ள சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து…
இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் சிம்பாப்வே: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன்…
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக் கல்முனை , சேனைக்குடியிருப்பு,…
பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சியல்ஹெட்டில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பங்களாதேஷ் வென்ற நிலையில், இப்போட்டியை வென்றாலே அயர்லாந்து சமப்படுத்த முடியும். அதற்கு போல் ஸ்டேர்லிங்க்,…
தனது குழாமில் தெரிவு செய்யப்படாத ஒவ்வொரு வீரருடனும் தனது தெரிவுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக உரையாடவுள்ள இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் தோமஸ் துஷெல், 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அட்டவணப்ப்படுத்தவுள்ளார். சேர்பியா, அல்பானியாவுக்கெதிரான தகுதிகாண்…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக, விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக, புதன்கிழமை (19) காலை வந்த மூன்று விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. சீனாவின் குவாங்சோவிலிருந்து…
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து 1,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 18 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினாடிக்கு மொத்தமாக 9,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு…
கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…