• Fri. Nov 28th, 2025

உலகக் கிண்ணத்தில் ஜேர்மனி, நெதர்லாந்து

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனியும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன. தம் நாட்டில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனி தகுதி…

சீதாவக்க அதிகாரம் தே.ம.சயிடம் சென்றது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, சீதாவக்க பிரதேச சபையின் அதிகாரம் செவ்வாய்க்கிழமை(18) அன்று நிறுவப்பட்டது, மேலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற முடிந்தது. சீதாவக்க பிரதேச சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட எந்தக் கட்சியோ அல்லது சுயேச்சைக்…

’இங்கிலாந்தின் வாய்ப்பு முதலிரண்டு போட்டிகளில்’

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரின் ஆரம்பத்திலேயே தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் அல்லது அவுஸ்திரேலியாவில் இன்னொரு தொடரை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடுமென இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டூவர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார். இறுதியாக 2015ஆம் ஆண்டே ஆஷஸை இங்கிலாந்து வென்றதுடன், அவுஸ்திரேலியாவில்…

வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் அழைப்புகளை, முன்கூட்டியே திட்டமிட்டு ஷெட்யூல் செய்யும் வசதியை ஏற்படுத்தி…

நாடே தேடிய நபரை, பிடிக்க உதவிய விதுஷாஞ்ஜனி (விது)

பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து, இறக்குவானையில் கல்வி பயின்ற இறக்குவானையின் புதல்வி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து…

இப்படியும் நடக்கிறது

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பை, பொதுவில…

சவுதியில் 42 இந்தியர் பலி

சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று…

எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் புதிதாக பதிவான பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் என தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்…

2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோதும் இன்று காலை கொல்கத்தாவில் இந்தியா கொண்டுள்ள பயிற்சியில் பங்கேற்க மாட்டாரென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது…

உலக தரவரிசையில் இலங்கையை, உச்சத்திற்கு உயர்த்திய தாவி நாடு திரும்பினார்

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார். குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக, தற்போது…