(குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்) குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின்…
(உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!) சருமம் மற்றும் முடிக்காக தயாரிக்கப்படும் கொஸ்மட்டிக் கொருட்களைப் போன்றே பற்களின் பாருகாப்பிற்கும் பல வகையான பொருட்களை சந்தையில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் போதியளவு தீர்வைத் தருகின்றதா எனக் கேட்டால் இல்லையென்பதே…
(தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்) உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்சனைகள் காரணமாக,…
(உடல் எடையைக் குறைப்பதற்கு தக்காளியா?) நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும் போது டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சீனி, நிறைவுற்ற கொழுப்பு அடங்கிய உணவுகள் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்தல் வேண்டும். அதற்கு பதிலாக சரியான காய்வகைகள்…
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்று…
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார். இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், தென்னாபிரிக்காவுக்கெதிராக 2, ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான போட்டியில் 1 விக்கெட்டைக் கைப்பற்றியமையைத்…
இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது. ஆர்சனல் சார்பாக புகாயோ ஸாகா, பியர்ரோ ஹின்கபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வொல்வ்ஸ் சார்பாக…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI…
இலங்கையில் சுமார் 9 இலட்சம் SIM அட்டைகளுக்கான தனிநபர் தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தகவல் இல்லாத SIM அட்டைகளுக்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் அந்த SIM அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும். தற்போது 897,802 SIM அட்டைகள் உள்ளன. அவற்றை…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், இந்தக்…