• Sat. Oct 11th, 2025

ms

  • Home
  • ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான…

 “பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி

 “பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது என்றும், தேசிய அரசின் பயணத்தைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…

விவசாயத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி

எமது பண்டைய நீர்ப்பாசன கலாசாரத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதன் ஊடாக விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதுடன், அத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 25க்கும் மேற்பட்ட குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தேசிய உணவுற்பத்தி…

“அர்பணிப்புடன் செயற்படுகிறேன்” – ஜனாதிபதி

மருத்துவ துறையின் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி இலவச மருத்துவம் எனும் சொல்லுக்குரிய சரியான அர்த்தத்தை வழங்கியது தற்போதைய அரசாங்கமே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட்ட கல்கமுவ தள மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டு…

“அரசியலமைப்பில் பௌத்த சமயம் இருக்கும் பந்தியில் கூட மாற்றம் செய்யப்படாது” –

அரசியலமைப்புக்கமைய நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த சமயம் தொடர்பில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் கைவிடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெகியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வண.மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமன பத்திர வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்…

“நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட மாட்டேன்” – ஜனாதிபதி

கடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி…