வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால், தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படும் – விக்னேஸ்வரன்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.…
இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்”
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்;. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் உணவு, பொதியிடல்,…
முஸ்லிம்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் காணியில் அத்துமீறல்
துண்டாடி குடிசைகளும் அமைத்தனர் பெரும்பான்மையினர் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல, எல்வல பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 32 ஏக்கர் பரப்பளவிலான தோட்டமொன்றில் பலாத்காரமாக பெரும்பான்மை சமூகத்தினர் உட்பிரவேசித்து காணியினை துண்டாடி பங்கிட்டு குடிசைகள் அமைத்துக் கொண்டுள்ளனர். 32 ஏக்கர் 30 பேர்ச்சுகளைக்…
முஸ்லிம் மாணவிகளுக்கு கலாசார ஆடையுடன் பரீட்சை எழுத அனுமதிக்குக
கல்வி அமைச்சரிடம் உலமா சபை வேண்டுகோள் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தமது கலாசார சீருடையில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்…
பணம் செலுத்தாதவர்களின் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படும்!
2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சில யாத்திரிகர்கள், முகவர்களுக்கு பணத்தை செலுத்தாதிருப்பதனால் அவர்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய ஹஜ்குழு தீர்மானித்திருப்ப தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத்…
உயர் தரப் பரீட்சை… முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுவத தடை!
இம்மாதம் 08ஆம் திகதி க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் பரீட்சை மண்டபத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்…
நவீன தொழில் நுட்பத்தில் தென்றல் எப்.எப்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் எப்.எம். சேவை இன்று (03) வியாழன் முதல் நவீன தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 104.7, 104.9 எப்.எம்.அலைவரிசைகளிலும் www.slbc.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் இனிவரும் காலங்களில் தென்றல் அலைவரிசையை நேயர்கள் துல்லியமாக நவீன தொழில் நுட்பத்தில் கேட்கலாம். -எம்.எஸ்.எம்.ஸாகிர் –
“பாடசாலை அரசியலுக்கான களம் அல்ல” – றிப்கான் பதியுதீன்
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும்…
பிளவுவாதம் ” எங்கள் பெயரால் வேண்டாம்” – ஓய்வு பெற்ற ஆயுதபடை அதிகாரிகள் மோடிக்கு திறந்த மடல்
30.07.2017 ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகளின் திறந்த மடல் பெறுதல் இந்திய பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் நாங்கள் இந்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒரு குழுவாக…
வாழ்க வளமுடன்…!!!!
1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை நோகடிக்காதே… நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்…!!😡😡😡 2) ❤❤❤பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே… வாழ்க்கை போய் விடும்… வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ…!!😡😡😡 3) ❤❤❤நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று…