முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை
முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
அமைச்சர் ராஜிதவுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் ரிசாத் கடிதம்
புத்தளம் ,கல்பிட்டி, குருநாகல்; சிலவத்துறை, மன்னார் கிண்ணியா தோப்பூர் சம்மாந்துறை உள்ளிட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை உடன் நிவர்த்திக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எடுத்த முயற்சிகளுக்கு தமது நன்றிகளை தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வணிகத்…
வெலிக்கடை சிறைச்சாலை களுத்துறைக்கு மாற்றம்
வெலிக்கடை சிறைச்சாலையை களுத்துறைக்கு இடமாற்றம் செய்ய அரசாங்கம்தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை மாவட்டத்தின் மில்லனாயவில் Millanaya உள்ள நியூ சேப்பல்தோட்டத்துக்கு New Chapel Estate தோட்டத்துக்கு வெலிக்கடை சிறைச்சாலையை மாற்றஅரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பரிந்துரையின்அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
வெலிகடை – இராஜகிரிய பகுதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தின் வாயு அறை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.…
சோவியத் ஒன்றியம் உடைகிறது..
சோவியத் ஒன்றியம் உடைந்து இவையனைத்தும் தனி நாடுகளானவுடனே, என்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம், மொபில் எக்ஸான், அமோகோ, செவ்ரான், யூனோகால் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாடுகளை நோக்கி படையெடுத்தன. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்காக அந்நாடுகளுடன் வர்த்தக பேரம் பேசியவர்கள் இன்றைய அமெரிக்க ஆளும்…
இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், அமெரிக்காவுக்கு கண்டனம்
கொழும்பில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் சம்பந்தமாக அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைதொழிலாளர்களின் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கொழும்பில் உள்ள முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தமது வண்டிகளில் பயணிக்கும்…
அமெரிக்காவில் அல்குர்ஆன் பற்றிய, வித்தியாசமான விளம்பரம்
இஸ்லாத்தை குர்ஆனில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் …!! அமெரிக்காவில் சிகாகோ நகர் முழுவதும் இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடம் இருந்து கற்காமல், குர்ஆனில் இருந்து மட்டுமே கற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தியும், மேலும் குர்ஆன் படிக்க விருப்பமுள்ளவர்கள் இலவசமாக குர்ஆனைப் பெறுவதற்கு இலவச தொடர்பு…
மோசடியாக உயர்தரப் பரீட்சை எழுதினால் கடும் நடவடிக்கை!
மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை…
ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!
ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.…
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம்
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் இன்று(30) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…