• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு

செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு

பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து…

தலையில் தண்ணீருடன் பிறந்து அவதிப்பட்ட சிறுமி.. இறுதியில் இறந்து போன பரிதாபம்!

ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர்கோர்ப்பு) என்கிற குறை பாட்டால் 94 செ.மீ சுற்றளவு கொண்ட மிகப் பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த சிறுமி ரூனா பேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். தற்போது ஐந்தரை வயதான ரூனாவுக்கு அடுத்த…

இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க…

இலங்கை துறைமுக அதிகார சபையின் இப்தார் நிகழ்வு

இலங்கை துறைமுக அதிகாரசபை, முஸ்லிம் மஜ்லிஸினூடாக வருடாந்தம் நடத்தும் இப்தார் நிகழ்வு இவ்வாண்டு இரத்துச் செய்யப்பட்டு அதற்கு ஒதுக்கப்பட்ட ரூபா பத்து இலட்சம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்டது. இவ்வருடமும் இலங்கை துறைமுக அதிகார சபையின் விசேட இப்தார் நிகழ்வினை நடாத்துவதற்கு…

முஸ்லிம் சமய திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு (15) வியாழக்கிழமை திணைக்களத்தில் இடம்பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி(நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில், தபால், தபால்…

நிதி வழங்குவதில் உள்ள தாமதம்; அபிவிருத்திகளுக்கு பாரிய தடை –  ஜனாதிபதியிடம் கிழக்கு முதலமைச்சர்

மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் உள்ள தாமதத்தினால்  பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார், இதனூடாக மக்களுக்கு  உடனடியாக வழங்க வேண்டிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதிலும்…

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்த நல்ல ஜோக்

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே வந்தது. அதுவும் ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. இடையில் ஞாயிறு போன்ற…

இனவாதிகளின் செயற்பாடுகளை புரிந்துணர்வில் தோற்கடிப்போம்

புனித நோன்பு காலத்தில் பொறுமை, நிதானத்தை கடைப்பிடித்து நல்லமல் புரிந்த முஸ்லிம்கள் இனவாதப்பூச்சாண்டிகளுக்கு இரையாகாமல் தொடர்ந்தும் பொறுமை காத்து நாட்டுக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு ஞானசார தேரர் கைது !

சரண் அடைந்து பிணையில் விடுதலையான ஞானசார தேரர்  பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவில் உட்படுத்தப்பட்ட பின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதியின் கார் விலை தெரியுமா? அம்மாடியோவ் இத்தனை கோடியா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தி பீஸ்ட் (The Beast) என அழைக்கப்படும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோஸின் காரை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றார். எப்பேற்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் இந்த காரானது இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ்…