அபாயகரமான சமிக்ஞை எம்முன் கண்சிமிட்டி நிற்கிறது முன்னாள் அமைச்சர் அஸ்வர்
கண்டிப்பது எமது கடன். ஆனால் தண்டனை விதிப்பது அரசாங்கத்தின் கடன். கண்டிப்பதை நாம் சரிவரச் செய்து வருகின்றோம். ஆனால் தண்டனை விதிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்கின்றது. இதனை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறவிட்டு வருவது மிகவும் பயங்கரமான, அபாயகரமான ஒரு சமிக்ஞையாக…
உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (மூன்றாவது தொடர்)
உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகின் பல பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டது. ஐரோப்பா, வட ஆபிரிக்கா, வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, உலகில் இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உமய்யா கலிபாக்கள்…
வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்
ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 135ஆவது அகவையை முன்னிட்டு நடைபெற்ற இஸ்லாமிய தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் டவர் மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுரைப் போட்டியில் முர்சிதா செரீன் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரியின் முன்னாள் அதிபர் றிஹானா மர்சூக்…
அரசின் மீது முஸ்லிம்கள், நம்பிக்கை இழந்துள்ளனர் – கபீர் ஹாஷிம் பகிரங்க பேச்சு
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமையின் காரணமாக நாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். எனவே அரசாங்கம் துரிதமாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்…
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு நேற்று(12) லேக் ஹவுசில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ்…
ரவி கருணாநாயக்க பொது பல சேனாவுக்கு பணம் வழங்கியது ஏன்?
இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லாத இன்னல்களை வழங்கி வருகின்ற பொது பல சேனா அமைப்பானது யார் என்ற இரகசிய உண்மைகள் இவ்வாட்சியாளர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருடனும் போதிய தொடர்பில் இருந்துள்ளார்கள். அவர்களிடமிருந்தும்…
தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு
திருமலை மாவட்டத்தின், தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் காணியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கானும் வகையில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் 2017.06.12 – திங்கட்கிழமை பி.ப. 3.00 மணியளவில் செல்வநகர்…
வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்குடாத் தொகுதியின், வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஹைராத் வீதியில் அமைந்துள்ள கழக காரியாலயத்தில் அதன் உபதலைவர் யூ.எல்.எம். காலிதீன் (நஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2017.06.11-ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஏறாவூர் நூறுல் சலாம் மஸ்ஜிதின்…
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் இப்தார்
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் சனிக்கிழமை (10) கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், இலங்கை பொன்மனச்…
ஸஹர் நேரத்தில் அமல்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்!
உபதேசங்கள் நிகழ்த்தும் சங்கைமிகு ஆலிம்கள், ஸஹர் நேர நிகழ்ச்சிகளை நடாத்துவதைத் தவிர்த்து அந்நேரத்தில் மக்களுக்கு அமல்கள் செய்வதற்கு நேரங்களைக் கொடுத்தால் பொருத்தமானதாகும். ஸஹர் நேர நிகழ்ச்சிகளின் காரணமாக மக்கள் Tv மற்றும் Radio க்களின் அலைவரிசைகளைப் பிடிப்பதிலும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, கண்டுகளிப்பதிலும்…