அனுரவிடம் 400 ஊழல்,மோசடி பைல்கள்
ஊழல்,மோசடிகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஜேவிபியின் கண்களில் இருந்து தப்பவே முடியாது.எல்லா மோசடிகள் சம்பந்தமான தகவல்களும் அவர்களிடம் உண்டு. அவர்கள் அவ்வாறு அம்பலப்படுத்தியது கொஞ்சம்தானாம்.இன்னும் அம்பலப்படுத்துவதற்கு எவ்வளவோ உண்டாம். இரண்டு அரசுகளின் மோசடிகள் சம்பந்தமாகவும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கைகளில்…
வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா் பூங்கா
பொலிஸ் திணைக்களத்தின் 150 வது வருடத்தினை குறிக்கும் முகமாக வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா் பூங்கா வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் (08) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ,…
மஹியங்கணயில் முஸ்லிம் வர்த்த்ககரின் கடை சற்றுமுன் தீக்கிரை
மகியங்கனையில் அமைந்துள்ள புதிய காத்தான்குடியை சேர்ந்த தாஜுதீன் என்பவர்க்கு சொந்தமான றிச் சூ பலஸ் எனும் பாதணி கடை சற்றுமுன் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
தீ பிடித்து எரிவது உன் சகோதரரின் உழைப்பு
தினமும் மூட்டப்படுகின்ற தீ யின் பின்னால் பேரினவாதம் மட்டும் இருக்கிறது என நம்புகின்ற முட்டாள்களாக வாழப் போகிறீரா? ஞானசாரவை ஒழித்து வைத்து போடும் நாடகம் எங்கு போய் முடியும் என யூகிக்க முடியாத அறிவிலி சமுகமாக நாம் எவ்வளவு காலம் வாழப்…
(வீடியோ) அக்குரணை – அலவத்துகொடை பகுதியில் பற்றி எரியும் பலகை ஆலை. இன்று பகல் சம்பவம்
கண்டி, அக்குரணை அலவத்துகொட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் இன்று பகல் பாரிய தீ பிடித்துள்ளது! கண்டி தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பச்சை குத்தியவர் கிருமி தாக்கி மரணம்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் காலில் பச்சை குத்திக் கொண்டார். பச்சை குத்திய சில நாட்கள் கழிந்த நிலையில் அவரது காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் உயிர் கொல்லி தொற்று…
இலங்கையில் இவ் இளைஞனின் பிரமிக்கும் செயல்
அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்தை தடுத்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்றாம் திகதி ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று, தனுஷ்க சேரம் என்ற இளைஞரால் தடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்ற குறித்த இளைஞர், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார்.…
கட்டார் நெருக்கடியை ஏற்படுத்தியது நானே! பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்ட…
Bing தேடல் பொறியை பயன்படுத்துபவர்களுக்கு மைரோசப்ட் நிறுவனம் பணம் அளிக்குமாம்..!
இணையதள உலகில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்துபவர்களைப் பிங் தேடு பொறியைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் பயனர்களுக்குப் பணம் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இப்படிப் பிங் பயன்படுத்தும் பயனர்களுக்குப் பணம் அளிப்பதன் மூலம் போட்டி நிறுவனமான…
*இந்த இரவுகளில் அவதானமாக இருப்போம்* (இலங்கை முஸ்லிம்களுக்கு)
இன்றைய (8-6-17) இரவு முதல் எதிர் வரும் 11ம் திகதி இரவு வரை மாற்று சமூகத்தின் தன்ஸல் இரவாகும். இந்நாட்களில் அவர்கள் குடும்பம், கூட்டாளிகள் சகிதம் வீதிகளுக்கு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். இப் பயணங்கள் வாகனங்களிலும், நடையிலும் நடை பெறுகின்றன.…