• Fri. Nov 28th, 2025

admin

  • Home
  • இந்தியாவில் பஸ் விபத்து; 22 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தியாவில் பஸ் விபத்து; 22 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தை நோக்கி 38 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இன்று (06.05.2017) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பரேலியில் உள்ள தேசிய நெஞ்சாலை வழியாக வந்தபோது எதிரே படுவேகமாக வந்த லாரி அந்த பேருந்தின்மீது நேருக்கு நேர்…

ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை பகிஷ்கரிக்குமாறு உலமா சபைக்கு வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் அகில இலங்கை ஜமிய்யதுள் உலமா சபைக்கு!  இலங்கை நாட்டின் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜமிய்யதுள் உலமா சபை, சூரா கவுன்சில் மற்றும் இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் பல தடவை இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்…

“வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு” –  முதலமைச்சர் நஸீர் அஹமட்

“செமட்ட செவன” எனும் ஆயிரம்  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 36 வீடகளை நிருமாணிப்பதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை (04.06.2017) நாட்டி வைத்த பின் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்; வீடமைப்பு அமைச்சு, தேசிய…

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !

✍தெரிந்து கொள்வோம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி ! ⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬ 1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை? சொர்க்கங்களின் பெயர்கள் : *1. தாருஸ் ஸலாம் – அமைதியான இல்லம் ( 10:25 )* *2. தாருல் கரார் –…

யஹியாகான் பெளண்டேஷனி னால் நிதி உதவி கையளிப்பு

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியா கான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே.ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக நிதி உதவியை. வழங்கும் நிகழ்வினை அவ் அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது யஹியா கான்…

“ஞானசார தேரர் கைது செய்யப்படும்வரை பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்” பா. உ. எஸ்.எம் மரிக்காா்

  ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து  அரசாங்கத்துக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டும்.  என பா.…

பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது – முஜிபுர் ரஹ்மான்

புல­னாய்­வுத்­துறை விசா­ரிக்க வேண்டும்   பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். இந்தத் தீவி­ர­வாத அமைப்பு வெறுப்­பு­ணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு நிதி­யு­த­வி­ய­ளிப்­பதும் தூண்­டு­கோ­லாக…

(Breaking )சவூதி,எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவை துண்டித்தது. மக்களையும் வெளியேற பணிப்பு

சவூதி,எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ளன! பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கவே இந்த அதிரடி தீர்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்டார் நாட்டவர்களை 14 நாட்களுக்குள் வெளியேறி செல்லுமாறு பஹ்ரைன்…

சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்

ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல்…

ஸமான் முஹம்மட் ஸாஜீத் முயற்சியினால் சாய்ந்தமருது குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில்

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இணைந்து  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent) 4 இலட்சம் பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து  சாய்ந்தமருது பொலிவேரியன்…