பதில் பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்
பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில், சிரேஸ்ட…
பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸின்போது இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. மேலும்…
900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்
இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள்…
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது,…
கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர் – டிரம்ப்
கத்தார் அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடு. கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர், அவரது நாடு அமெரிக்காவின் நட்பு நாடு. நாம் மற்றவர்களைத் தாக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நெதன்யாகுவிடம் சொன்னேன். – டிரம்ப் –
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எனது மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஸ்பெயின் பிரதமர்
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எனது மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்வில் அவரது பின்னால் பலஸ்தீன கொடி உயர்த்தி பிடிக்கப்பட்ட போதே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நியாயமான காரணங்களை ஆதரிப்பதிலும், பாலஸ்தீனக் குறிக்கோளில் முன்னணியில்…
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு
கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல்…
இலங்கையின் பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சி
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில்…
இலங்கையில் 4 மீன்களுக்கு தடை விதிப்பு
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு மீன் இனங்களான Piranha, Knife Fish, Alligator Gar மற்றும் Redline Snakehead…
கொழும்பு – தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் உயிரிழப்பு
கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் 9.6 ஆர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 08 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளிர்சாதன பெட்டியுடன் கூடிய லொறியுடன் மோதியதில்…