• Wed. Oct 22nd, 2025

OTHERS

  • Home
  • மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.

மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.

(மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.) 13 வயதான சிறுவன் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை, கட்டுவன பகுதியில் உயிரிழந்த சிறுவன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

சஜித் பிரேமதாச, கோமாவில் இருந்த ஒருவரா?” – பியல் நிஷாந்த

(சஜித் பிரேமதாச, கோமாவில் இருந்த ஒருவரா?” – பியல் நிஷாந்த) சஜித் பிரேமதாச கோமாவில் இருந்து எழுந்திருத்தவர் போன்று கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச…

“சஜித் பாரிய தோல்வியினை அடைவார்” – மஹிந்த

(“சஜித் பாரிய தோல்வியினை அடைவார்” – மஹிந்த) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹொரணையில் இன்று…

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல – கோட்டாபய

(வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல – கோட்டாபய) இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்ட…

“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின்போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது ?”

(“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின்போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது ?”) முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின் போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது என ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் அஷ்ஹர் கேள்வி…

சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் – கோட்டாபய

(சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் – கோட்டாபய) நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப இராணுவத்திற்கும் புலனாய்வுதுறைக்கும் உரிய அதிகாரங்களை கொடுப்பதுடன் இந்த நாட்டினை கட்டுப்பாடான நாடாக கட்டியெழுப்பும் வகையில் நாட்டினை பொறுப்பேற்க தயாராக உள்ளோம் என…

சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி!!

(சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி!!) நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடி சாற்றை பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு  கொடுக்கும்.சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி…

கோட்டாவை வெற்றி பெறச் செய்ய அம்பாரையில் ஒன்று கூடிய சு.க அமைப்பாளர்கள்

(கோட்டாவை வெற்றி பெறச் செய்ய அம்பாரையில் ஒன்று கூடிய சு.க அமைப்பாளர்கள்) கோட்டாவை வெற்றி பெறச் செய்ய அம்பாரையில் ஒன்று கூடிய சு.க அமைப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் பற்றி ஆராயும் கூட்டம் ஒன்று நேற்று (13) அம்பாறை…

முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்

(முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்) முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய  காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த   நாட்டு மக்கள் அனைவரும்  இன, மத பேதமின்றி  முழுமையான…

“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய

(“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய) நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…