• Thu. Oct 30th, 2025

OTHERS

  • Home
  • தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!

தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!

(தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!) இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது.. தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது…

எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும்

(எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும்) எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என முன்னாள் பாகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று…

‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்

(‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்) கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் நோயாளிகளாக கருதப்படாத போதும் வழமையான காலங்களை விட இக்காலங்களில் தினம்தோறும் மேலதிக சக்திகள்,நீர் அதிகம் தேவைப்படும்.இதனால் நோன்பு நோற்கும்போது சிலவேளை தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையலாம். கர்ப்பிணி தாய்மார்கள்…

கூகுள் மேப்ஸ் செயலியில் 3D கார்கள் – அசத்தும் புதிய அப்டேட்

(கூகுள் மேப்ஸ் செயலியில் 3D கார்கள் – அசத்தும் புதிய அப்டேட்) கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.…

ஒரு குட்டி நகைச்சுவை கதை

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது, அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது இந்தியா பூனை, இலங்கை பூனை, பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு…

ஆரோக்கியமும் புனித றமழானும்

தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல்,ஏழைகளின் பசியை உணர்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோன்பை நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க…

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!

(சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!) بسم الله الرحمن الرحيم “இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்“ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே…

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள்

(அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள்) ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள் உள்ளன. எமக்கு எவ்வளவு முக்கியமான வேலையாக  இருப்பினும்,  அம்மூன்று நேரங்களையும் அலட்சியம் செய்யாமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில்,  ஒரு மாதத்திலுள்ள நாட்களின்…

நிலவும் காலநிலையினால் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்

(நிலவும் காலநிலையினால் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்) நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குறித்த இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு…

ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது

(ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது) கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளமையினால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில்…