• Fri. Nov 28th, 2025

MUSLIM LEADERS

  • Home
  • இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்

இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்

(இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்) இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு விலங்கிடுவதற்கான முயற்சிகள்நடந்தேறும் தருணத்தில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இம்முறை கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் வருடங்கள் தொன்மையான இலங்கையின் வரலாற்றில் ஒரு இனமாக முஸ்லிம்கள்…

கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்

(கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்) யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை…

இலங்கை நிர்வாக சேவையில், சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் அஸீஸ் நினைவுகள்

(இலங்கை நிர்வாக சேவையில், சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் அஸீஸ் நினைவுகள்) யாழ் மண்ணில் பிறந்து நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவர்தான் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார்கள். யாழ்ப்பாணம், சோனக…

Alavi Moulana

Born in 1932, Mr. Moulana entered politics in 1948 as a trade unionist and joined the Trade Union Movement of the SLFP in 1960 when Prime Minister Sirimavo Bandaranaike was…

Hon. (Alhaj) A.H.M. AZWER, M.P.

Date of Birth : 08-02-1937 Civil Status : Married Religion : Islam Profession / Occupation : Teacher/Journalist Political Career Started as amember of LSSP – 1950; United national Party –…

இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்

(இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்) முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1999 செப்டம்பர் 3ம் திகதி காலமானார். தனது அர்ப்பணமிக்க சேவைகள் காரணமாக சகல இனங்களினதும் அன்புக்குப் பாத்திரமான ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். இன்றையஅரசியல்வாதிகளில் பலர் இனவாதத்தில் செயல்பட்டு வருகின்ற…

பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!

(பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!) “வரலாற்றை இறைவன் மாற்ற மாட்டான்; மனிதன் வரலாற்றை மாற்றிவிடுவான்” என்ற ஒரு அறிஞரின் கூற்றுக்கினங்க இலங்கை தேசத்து சோனகர்களின் வரலாற்று குறிப்புகள்,நிகழ்வுகள்,அர்ப்பணங்கள் தினமும் அமைதியாக மரணித்துக் கொண்டிருக்கின்றன.உணர,உணர்த்த வேண்டிய தேவையுள்ளது. இந்த…

மறைந்தும் மறையாத மர்ஹும் கேற் முதலியார் M.S. காரியப்பர்

(மறைந்தும் மறையாத மர்ஹும் கேற் முதலியார் M.S. காரியப்பர்) கிழக்கிலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் இன உறவினை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இன்றுவரை இரு சமூகத்தினராலும் மதிக்கப்படுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவராக மர்ஹூம் கேற் முதலியார்…

அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….

(அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….) “வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்த வரலாறுகளே பாதுகாப்பு” ஒரு சமூகமோ, நாடோ, அல்லது உலகமோ, தனது வரலாற்றையும், புராதனங்களையும்  பாதுகாப்பதன் மூலமே, தமது எதிர்காலத்தை வளப்படுத்திக்  கொள்ள முடியும்  என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணமாகும். KANDY…

ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ

(ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ) இலங்கையில் 1949,50 காலப்பகுதிகளில் தர்வேஷ் ஹாஜியார் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு வித்திட்டதன் பிற்பாடு கொழும்பைச் சேர்ந்த நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் அப்பிரச்சாரம் இலங்கையில் சுடர் விட ஆரம்பித்தது. தர்வேஷ்…