• Mon. Apr 6th, 2026

INDIA

  • Home
  • உலகை உலுக்கிய ஆஷிபா கொலை… தீர்ப்பு வெளியானது

உலகை உலுக்கிய ஆஷிபா கொலை… தீர்ப்பு வெளியானது

(உலகை உலுக்கிய ஆஷிபா கொலை… தீர்ப்பு வெளியானது) காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில்  8 வயது சிறுமி ஆசிபாவை  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள்  என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துது.  ஜம்மு காஷ்மீர்…

ரவூப் ஹக்கீம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

(ரவூப் ஹக்கீம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு… ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ரவூப் ஹக்கீம், ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அண்மைய…

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்

(தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்) தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின்போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்றைய சந்திப்புக்குப்…

(110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 25 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு!)

(110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 25 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு!) 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பிரதமராக நேற்று (30) நரேந்திரமோடி பதவியேற்றதை அடுத்து மொத்தம் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களில் 25 பேர் கேபினட்…

பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து

(பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து) இந்தியாவின் பிரதமராக  இரண்டாவது முறை பதவியேற்கும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடி, வறுமையை ஒழிப்பதில் இருநாடுகளும்…

சேவல் மீது போலீசில் பெண் பரபர புகார் – தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு..!

(சேவல் மீது போலீசில் பெண் பரபர புகார் – தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு..!) மகாராஷ்டிராவின் புனே நகரில் சோம்வார் பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதில், தினமும் காலையில் எனது…

காங்கிரஸ் கட்சி தோல்வியடைய முக்கிய காரணமென்ன?

(காங்கிரஸ் கட்சி தோல்வியடைய முக்கிய காரணமென்ன?) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான போது, இந்த அளவிற்கு அதீத எண்ணிக்கையில் பாஜக வெற்றிபெறுமா என்று நாம் அனைவரும் சந்தேகமடைந்தோம். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார மந்தநிலை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…

தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி – மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்..!

(தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி – மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்..!) பாராளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான…

இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்

(இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்) 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 25முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம்…

தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா கடுமையாக பின்னடைவு!

(தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா கடுமையாக பின்னடைவு!) இந்திய தேர்தல்  வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  .முதல் சுற்று முடிவில் தமிழகத்தில் 35 தொகுதிகளில் ஸ்டாலின் தலைமையிலான  திமுக முன்னிலை பெற்று உள்ளது.  தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை…