• Tue. Apr 7th, 2026

INDIA

  • Home
  • தினகரன் புதிய அமைப்பை தொடங்கினார் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்..!

தினகரன் புதிய அமைப்பை தொடங்கினார் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்..!

(தினகரன் புதிய அமைப்பை தொடங்கினார் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்..!) தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைக்கப்பட்டன. ஆனால் டி.டி.வி. தினகரன் அணியினர் தனியாக…

கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

(கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை) இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),  வரும் 25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்வதை நாங்கள்…

உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து இந்தியர் சாதனை…!

(உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து இந்தியர் சாதனை…!) இந்தியா, உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர் 5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ…

ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்

(ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்) பரஸ்பர சம்மதத்துடன்தான் ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணம் நடந்துள்ளது என்பதால் திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச  நீதிமன்றம்  ெதரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தை…

சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா

(சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா) முஸ்லிம் சமுதாயம் முகவரியற்று, வீரமற்று முடங்கி கிடந்த நிலையில் சமுதாயத்தை தட்டி எழுப்பியவர் மாவீரன் பழனிபாபா. அவர் இந்துத்துவ பயங்கரவாதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் ஜனவரி 28… பொதுவாக செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை மேலும்…

சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா.. எங்கு தெரியுமா..?

(சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா.. எங்கு தெரியுமா..?) இந்தியா, ஜார்கண்ட் மாநிலத்தில் சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது தாத்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். #Jharkhand #tamilnews ஒரு வேளை உணவு…

ஆண் துணை இல்லாமல் இனி முஸ்லிம் பெண்கள் “ஹஜ்“ செல்லமுடியும் ; மோடி ஜி அறிவிப்பு

(ஆண் துணை இல்லாமல் இனி முஸ்லிம் பெண்கள் “ஹஜ்“ செல்லமுடியும் ; மோடி ஜி அறிவிப்பு) ஒரு முஸ்லீம் பெண்கள் ஒரு மஹ்ரமான ஆண் பாதுகாவலர் இல்லாமல் ஹஜ்பயணம் மேற்கொள்ள தங்கள் அரசு அனுமதி வழங்குவதாக அறுவித்துள்ளார். இதன் மூலம்  ஒரு பாகுபாடு நடைமுறையில் இருந்து  நீக்கப்பட்டது என அவர்குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக இத்தகைய “அநீதி” எவ்வாறு முஸ்லிம் பெண்களுக்குவழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ள அவர்சிறுபான்மை விவகார அமைச்சகம் சரியான தீர்வை வழங்கியதுடன்,கடந்த70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு மரபுவழியை நீக்குவதன் மூலம்இந்த தடைகளைத் தீர்த்துவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யார் பயங்கரவாதி என ஓட்டெடுப்புக்கு தயாரா.._ ஜாகிர் நாயக் சவால்

(யார் பயங்கரவாதி என ஓட்டெடுப்புக்கு தயாரா.._ ஜாகிர் நாயக் சவால்) எனது பேச்சுக்களையும் பிரவீன் தொகாடியாவின் பேச்சுக்களையும் ஒரு மணி நேரம் மீடியாக்களில் ஒளிபரப்பி ‘யார் பயங்கரவாதி’ என்று ஓட்டெடுப்பு நடத்த தயாரா..? என்று இந்திய ஊடகங்களுக்கு டாக்டர் ஜாகிர் நாயக்…

தனிக்கட்சி அறிவிப்புடன் அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்!

(தனிக்கட்சி அறிவிப்புடன் அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்!) நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை, சிஸ்டத்தை மாற்ற…

உயிருக்குப் போராடிய போது, முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி

(உயிருக்குப் போராடிய போது, முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி) கருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக…