• Sat. Oct 11th, 2025

INDIA

  • Home
  • தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை! மதுக்கூர் மைதீனை நேற்றிரவு இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர்…

சசிகலா கணவர் மருத்துவமனையில் எப்படியிருக்கிறார் தெரியுமா?

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு…

டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?

வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள்…

‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழையஅலமாதி சிவன்கோவில்…

இன்று சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவாரா?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சசிகலாவின்…

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு…

40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற இந்தியா முடிவு

ரோஹிங்கியா முஸ்லிம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 40 ஆயிரம் பேரை வெளியேற்ற விரும்புவதாக மத்திய அரசு கருதுகிறது. மியான்மரில் உள்ள ராகினே மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு…

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ. நா. அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000…

பெற்ற தாயை, எலும்புக் கூடாக பார்த்த மகன்..!

மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய மகன், தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.…

பிளவுவாதம் ” எங்கள் பெயரால் வேண்டாம்” – ஓய்வு பெற்ற ஆயுதபடை அதிகாரிகள் மோடிக்கு திறந்த மடல்

30.07.2017 ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகளின் திறந்த மடல் பெறுதல் இந்திய பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் நாங்கள் இந்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒரு குழுவாக…