• Tue. Apr 7th, 2026

INDIA

  • Home
  • ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…!

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…!

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…! ஜெயலலிதா மகள் என்று பெங்களூரு பெண் அம்ருதா கூறுவது பொய் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். அம்ருதா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

ஹாதியாவை மதவெறியர்களிடமிருந்து காப்பது, தமிழனின் கடமையாகும் – வழக்கறிஞர் திலகர்

ஹாதியாவை மதவெறியர்களிடமிருந்து காப்பது, தமிழனின் கடமையாகும் – வழக்கறிஞர் திலகர் வீட்டுச் சிறையிலிருந்து வீரப் பெண் ஹதியாவை சற்றுமுன் விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். இஸ்லாம் மதத்தை முறைப்படி ஏற்று அதன் பின் திருமணம் செய்த மலையாளப் பெண் ஹதியாவை  வெறும்…

ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவு

ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவு நாடே பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாதியா தம்முடைய கணவரின் பாதுகாப்பிலேயே இருப்பதாக கூறியுள்ளார். வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த…

ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான்

ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான் கேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் ? தினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம்…

பொதுவா 6 அடிதான் தோண்டுவாங்க… இங்க 10 அடி தோண்டியதால் ஷாக்கான ஆய்வாளர்கள்…!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, முன்னோர்களான நம் பழந்தமிழர்கள், ஆற்று நதிக்கரையோரம் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். நீர் வசதியை ஆதாராமாகக் கொண்டு தான் மக்களின் குடித்தனங்கள் அமைக்கப் பட்டன. இது இயல்பானது. நீர் இன்றி அமையாது உலகு என்று, வள்ளுவன் குறிப்பிட்டது…

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம் பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா…

கருவறையில் மறைக்கப்பட்டிருந்த பாண்டிய மன்னன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…!

கருவறையில் மறைக்கப்பட்டிருந்த பாண்டிய மன்னன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…! பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பாண்டிய மன்னன் கோச்சடையான் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது.…

இந்து தீவிரவாதம், குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது, மனம் பதறுகிறது – கமல்ஹாசன்

இந்து தீவிரவாதம், குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது, மனம் பதறுகிறது – கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது…

ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!!

ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!! ப்ளூவேல் விளையாடிய இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம்…

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை! மதுக்கூர் மைதீனை நேற்றிரவு இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர்…