• Fri. Nov 28th, 2025

INDIA

  • Home
  • ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான்

ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான்

ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான் கேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் ? தினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம்…

பொதுவா 6 அடிதான் தோண்டுவாங்க… இங்க 10 அடி தோண்டியதால் ஷாக்கான ஆய்வாளர்கள்…!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, முன்னோர்களான நம் பழந்தமிழர்கள், ஆற்று நதிக்கரையோரம் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். நீர் வசதியை ஆதாராமாகக் கொண்டு தான் மக்களின் குடித்தனங்கள் அமைக்கப் பட்டன. இது இயல்பானது. நீர் இன்றி அமையாது உலகு என்று, வள்ளுவன் குறிப்பிட்டது…

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம் பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா…

கருவறையில் மறைக்கப்பட்டிருந்த பாண்டிய மன்னன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…!

கருவறையில் மறைக்கப்பட்டிருந்த பாண்டிய மன்னன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…! பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பாண்டிய மன்னன் கோச்சடையான் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது.…

இந்து தீவிரவாதம், குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது, மனம் பதறுகிறது – கமல்ஹாசன்

இந்து தீவிரவாதம், குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது, மனம் பதறுகிறது – கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது…

ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!!

ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!! ப்ளூவேல் விளையாடிய இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம்…

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!

தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை! மதுக்கூர் மைதீனை நேற்றிரவு இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர்…

சசிகலா கணவர் மருத்துவமனையில் எப்படியிருக்கிறார் தெரியுமா?

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு…

டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?

வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள்…

‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழையஅலமாதி சிவன்கோவில்…