• Mon. Apr 6th, 2026

INDIA

  • Home
  • உலகின் சிறப்புக் கவனத்தை பெற்றுள்ள யூசுப் அலி

உலகின் சிறப்புக் கவனத்தை பெற்றுள்ள யூசுப் அலி

2000 ஆம் ஆண்டு எம்.ஏ. யூசுப் அலி அவர்களால் நிறுவப்பட்ட லுலு குரூப் இன்டர்நேஷனல், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுடன் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இது 22 நாடுகளில் 259 கடைகளை இயக்கும் மற்றும் 65,000 க்கும்…

மதிய உணவில் பாம்பு – 100 மாணவர்கள் பாதிப்பு

இந்தியாவின் – பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை செய்ததில், அதில், இறந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. சமையல்காரர்…

மணமகள் மிரட்டலால் மணமகன் விபரீத முடிவு; துயரத்தில் உறவுகள்

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் சில மணி நேரத்தில் , மணப்பெண் மிரட்டியதால் 36 வயது மணமகன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் குஜராத்தில் இடம்பெற்ற இசமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குஜராத் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த…

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இல்லத்தரசிகள் க்ஷாக்!

சென்னையில் இன்று (21) ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து , சவரனுக்கு ரூ.72 ஆயிரமாக புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை கடந்த 9 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி 9 ஆம் திகதி,…

6 அடி உயர பஸ்ஸில், 7 அடி உயரம் கொண்ட அமீன் அகமது அன்சாரி

இந்தியா – தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. 7 அடி உயரம் கொண்ட இவருக்கு வாரிசு அடிப்படையில் அம்மாநில அரசு பஸ்ஸில் கண்டக்டர் வேலை கிடைத்துள்ளது. 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் 7 அடி உயரம் கொண்ட…

30 வருடங்களாக நோன்பு பிடிக்கும் பிரசாத் என்ற அமைச்சர்

தற்போது சேர்த்தலை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் தோழர் பி.பிரசாத் கடந்த 30ஆண்டாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வருகிறார் என்பதும், அரசியல் பொதுவாழ்வில் பயணம் மேற்கொள்ளும் சூழலிலும் ரமலான் மாதம் நோன்பிருக்க தவறுவதில்லை என்று…

ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று (23) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட…

பீகாரில் வன்முறை: மாணவன் பலி

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில்…

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா

டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார். டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.…

நேற்று கூலி வேலை, இன்று நீதிபதி முஹம்மது யாசீன்

இந்தியா – பாலக்காடு மாவட்டம் கூர்க்காபரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யாசீன். இவருக்கு ஏழு வாயதாகும்போது தந்தை குடும்பத்தை உதறிவிட்டுப் போக தாய், தன்னைவிட இரண்டு வயது இளைய சகோதரனுக்கும் நிழலாய் மாறினார் யாசீன். தங்கள் மஹல்லாவில் மாதந்தோறும் வழங்கும் அரிசியை…