தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்
(தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்) நளீம் ஹாஜியார்.தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்தியவன் மூலம் வரலாறு படைத்தவர் 1933ம் ஆண்டு April மாதம் 4ம் திகதி பேருவளை, சீனன்கோட்டை முஹம்மத் இஸ்மாயில் , ஷரீபா உம்மா தம்பதிகளுக்கு மகனாக நளீம்…
முதல் காஸா யுத்தம் 26.03.1917
(முதல் காஸா யுத்தம் 26.03.1917) உஸ்மானிய கிலாபா முதலாம் உலகப்போரில் தனது பல பிரசேதங்களில் ஏற்பட்ட தோல்வியாலும்,மேற்கு ஆதரவு கிலாபா எதிர்ப்புக்கு குழுக்களாலும் பலவீனப்பட்டிருந்த போது 1917ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி பிரித்தானியா தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் நிவுஸிலாந்துக் கூட்டுப்படை…
இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்
(இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்) அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள் மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப் மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி பிறந்தார்.1910ம்…
கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்
(கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்) அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்தை பிரிப்பதா?, இருப்பதை ஏற்பதா? என்ற வாதங்களும் பேச்சுவார்த்தைகளும் பல மட்டங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அப் பிரதேசத்தைச் மனதாற விரும்பும் ஒருவன் என்ற அடிப்படையில் சில உண்மைகளை…
யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்
(யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்) யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை…
கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்
(கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்) யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை…
அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….
(அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….) “வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்த வரலாறுகளே பாதுகாப்பு” ஒரு சமூகமோ, நாடோ, அல்லது உலகமோ, தனது வரலாற்றையும், புராதனங்களையும் பாதுகாப்பதன் மூலமே, தமது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணமாகும். KANDY…
ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ
(ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ) இலங்கையில் 1949,50 காலப்பகுதிகளில் தர்வேஷ் ஹாஜியார் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு வித்திட்டதன் பிற்பாடு கொழும்பைச் சேர்ந்த நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் அப்பிரச்சாரம் இலங்கையில் சுடர் விட ஆரம்பித்தது. தர்வேஷ்…
இலங்கைத் தேசத்திற்காக, உயிர் தியாகம்செய்த முஸ்லிம்கள்..!
(இலங்கைத் தேசத்திற்காக, உயிர் தியாகம்செய்த முஸ்லிம்கள்..!) (முபிஸால் அபூபக்கர் பேராதனைப் பல்கலைக்கழகம்) ஒரு நாட்டில் வாழும் மக்கள் அந்நாட்டின் மீதான பற்றினை பல் வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவர்.அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி ,தமது…