• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • அரபு லீக் கூட்டத்தில், தவிர்க்கப்பட்ட கட்டார் விவகாரம்

அரபு லீக் கூட்டத்தில், தவிர்க்கப்பட்ட கட்டார் விவகாரம்

கட்டார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதை, அந்நாடுகளின் இராஜதந்திரிகள் தவிர்த்துள்ளனர். அரபு லீக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அக்கூட்டத்தில் கட்டார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு…

மியன்மார் அரசு மீது ஏன் இத்தனை கரிசனை இந்தியாவுக்கு?

இப்போதுதான் இராணுவத்தின்  இரும்புத் திரை சற்றே விலக்கப்பட்டு வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறது மியன்மார். இந்த சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி மியன்மாருக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார். பிரதமரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையே 11 ஒப்பந்தங்கள் கையொப்பம்…

72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இன்று..

பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் , செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான வாழ்வாதாரம்’ எனும் தொனிப்பொருளில் இன்று (12) 72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. குறித்த அமர்வு அமெரிக்காவின் நியூயோக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்…

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாகூப்

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த முறை…

இஸ்ரேல் பிரதமர் – டிரம்ப் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தென் அமெரிக்க நாடுகளில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அர்ஜெண்டினா, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த பயணத்தை முடித்துகொண்டு வரும் ஞாயிறு…

மியன்மாரில் இருந்து பங்ளாதேஷ் தப்பிவந்த முகமது சேயுவின் கண்ணீர் கதை

முகமது சோயுக்கு வயது 33. மியான்மர், ராக்கின் மாநிலத்தின் புதிடாங் நகரைச் சேர்ந்தவர். அவர் 10 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து பங்களாதேசிற்கு தப்பிச் சென்றார். பங்களாதேஷ், சிட்டாகாங் நகரின் ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சோயிடம் பத்திரிக்கையாளர் ’கேட்டி அர்னால்ட்’ எடுத்த…

உயிர் போக்கும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டு என்றால் என்ன? (கட்டாயம் வாசியுங்கள்)

‘ப்ளூ வேல்’ விளையாட்டு இது ஒரு 50 day challenging game ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task இந்த game ownerta இருந்து உங்களுக்கு வரும் அது என்ன மாதிரியானதுனா உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க…

“அன்புச் சகோதரி போன்று நான் கருதிய ஆங் சான் சூகி இப்பொழுது என் எதிரியாக மாறிவிட்டார்” – டுடு

நோபல் அமைதி பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பாதிரியாரான டெஸ்மண்ட் டுடு ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி பேச வேண்டும் என்று கோரியுள்ளார். தன் அன்புச் சகோதரி போன்று கருதிய ஒருவருக்கு” எதிராக…

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிவதை நேரில் கண்ட பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர். ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து…

மக்கா மினா புகையிரத சேவை!

இம்முறை  மக்காவுக்கும் மினாவுக்கும் இடையிலான புகையிரத சேவையை சுமார் 20 41000 பேர் பயன்படுத்தியுள்ளதாக  பொது புகையிரத சேவையின் துணை தலைவர் பாஹ்த் அஷ்ஷஹ்ரமி தெரிவித்துள்ளார். அத்தோடு இப்புகையிரதங்கள் 1779 முறை ஓடியுள்ளதாகவும் அதில் 1599 முறை ஹாஜிகளின் தேவைக்காக அது…