• Sat. Oct 11th, 2025

WORLD

  • Home
  • உடலில் 26 தொலைபேசிகள் ; பலியான 20 வயது இளம்பெண்

உடலில் 26 தொலைபேசிகள் ; பலியான 20 வயது இளம்பெண்

பிரேசிலில் 20 வயது பெண் ஒருவர், 26 கைப்பேசிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், பேருந்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பேருந்தில் பயணித்தபோது மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்தப் பெண் தரையில் விழுந்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் இது குறித்து அவசர…

மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 1.3 வீதத்தால் குறைவடைந்துள்ளது. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 69 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு…

துருக்கியில் 78 வயது பெண், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹாபிஸ் ஆனார்

துருக்கியில் 78 வயது பெண் ஒருவர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹஃபிஸாகிவிட்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவரது சாதனை நிரூபிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. அல்குர்ஆனை ஓதி, விளங்கி, அதன்வழி செயற்படுவோம்.

21ம் நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது,…

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில், வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணிக்கு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்ற்பாட நிலையில், அதனால் இலங்கைக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின்…

இன்று இரவு விண்கல் மழை பொழியும் காட்சியை காணலாம்

தெற்கு டெல்டா அக்வாரி (Southern Delta Aquariids) விண்கல் மழை பொழியும் அற்புதமான காட்சியை இன்று இரவு காணலாம் என வானியல் மற்றும் பொறியியல் பேராசிரியர கிஹான் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பேராசிரியர கிஹான் வீரசேகர, பூமியிலிருந்து இந்த ஆண்டு…

மழை பெய்யக்கூடும்

இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கு மாகாணத்தில் ஓரளவு மழை…

காசாவில் பட்டினியால் 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது.  காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில்…

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு சட்டமூலத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இது நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. புதிய சட்டம் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு…

காசாவின் துயரம்..

காசாவில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று காசா சார்பு ஊடகங்களால் பகிரப்பட்டுள்ளது.