• Thu. Oct 23rd, 2025

WORLD

  • Home
  • ஏற்கனவே 17 வருடங்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஏற்கனவே 17 வருடங்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால்…

இத்தாலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக…

ஜனாதிபதிக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்ப்பார்துள்ளதாக இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ தெரிவு, முதல் பழங்குடியினத்தவர்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார், துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் கைது

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை…

ஐரோப்பா முழுவதும் வரவுள்ள, பொதுவான ‘சார்ஜர்’

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் பொதுவான கையடக்கத் தொலைபேசி சார்ஜரை பயன்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கம் யூ.எஸ்.பி டைப்–சி (USB Type C) சார்ஜர் மாத்திரமே அந்த நாடுகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இலத்திரன் கழிவுகளை குறைப்பதற்காகவே இந்த…

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் அருந்துவதை குறைக்கவும் : பாகிஸ்தான் அரசாங்கம் கோரிக்கை

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம் தேயிலையை அதிகம் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியும் என மூத்த அமைச்சர் அஹ்சன்…

பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெற்றோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 2p மேல் உயர்ந்து அதன் மிகப்பெரிய நாளாந்த உயர்வைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கமான ஒரு குடும்பக் காரில்…

ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல அமெரிக்கா நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது.

இங்கிலாந்து ராணிக்கு சட்ட ஆலோசனை கூற, தேர்ந்தெடுக்க பட்ட ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்

சுல்தானா தபதார்,, இங்கிலாந்து ராணிக்கு சட்ட ஆலோசனை கூறுவதற்க்காக தேர்ந்தெடுக்க பட்ட ஹிஜாப் அணிந்த இரண்டாவது இஸ்லாமிய பெண். 2016-ல் ஷஹீத் பாத்திமா என்ற பெயர் உடைய இஸ்லாமிய பெண்ணும் இந்த பதவிற்கு உயர்ந்து இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள மொத்த சட்ட…