• Mon. Apr 6th, 2026

ISLAM

  • Home
  • அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி

அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி

(அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி) தூதர் நபி மூஸாவும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஒருவராக அல்லாஹ்வின் முஹ்ஜிஸாதால் அல்லாஹ்வால் பிரிக்கப்பட்ட செங்கடலை அவசரமாக கடந்து முடித்தனர். பிர்அவ்னின் கொடூரப்…

நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்

(நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது…

நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்

(நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்) தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப்…

தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!

(தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!) இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது.. தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது…

ஆரோக்கியமும் புனித றமழானும்

தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல்,ஏழைகளின் பசியை உணர்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோன்பை நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க…

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!

(சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!) بسم الله الرحمن الرحيم “இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்“ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே…

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள்

(அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள்) ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள் உள்ளன. எமக்கு எவ்வளவு முக்கியமான வேலையாக  இருப்பினும்,  அம்மூன்று நேரங்களையும் அலட்சியம் செய்யாமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில்,  ஒரு மாதத்திலுள்ள நாட்களின்…

ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள்

(ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள்) ரமழான் மாதத்திற்கு சிறப்பம்சங்கள் உள்ளனவா?  ஆம் உள்ளன. அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பை அல்லாஹுதஆலா இந்த மாதத்தில் கடமையாக்கியுள்ளான். ‘உங்களில் எவர் அம்மாதத்தை (ரமழானை) அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க…

INVOKE ALLAH, THE EXALTED, FOR FORGIVENESS, WITH REVERENCE, HOPE AND EXPECTATION

[ALLAH’S Quran – 7:56] “Nor does He like those who create discord and make mischief on earth after it has been set in order. And invoke Him with mingled feeling of…

மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா

(மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா) முஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர்கள் சிலர் மாலைதீீவை சேர்ந்த பெண்கள் மற்றும் சிலர் ஜாவா…