துபாயில் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின்போது இலவச பார்க்கிங்
துபாயில் ஈத் அல் பித்ர் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள்…
கிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நோன்புப் பெருநாள் முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணித்த ஹரீஸ்
முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் அமைச்சர் ஹரீஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்தார் நிகழ்வை புறக்கணித்துள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போது அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில்…
சிறந்த சூழல் ஒன்று, உருவாக்கப்பட்டுள்ளது – ஞானசாரர்
நாட்டை தீ வைக்க தமக்கு அவசியமில்லை என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,…
மஹிந்த காலத்தில் ஒரு அஸ்வர் நல்லாட்சி அரசில் 21 அஸ்வர்கள்
மஹிந்த காலத்தில் ஒரே ஒரு அஸ்வர் பாராளுமன்றில் இருந்ததாகவும் முஸ்லிம்கள் கொண்டுவந்த நல்லாட்சி அரசில் 21 அஸ்வர்கள் பாராளுமன்றில் இருப்பதாகவும் ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ என் எப் மிப்ளால் குறிப்பிட்டுள்ளார். தற்போது மக்காவில் இருக்கும் சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணியின்…
சவூதி முடிக்குரிய இளவரசரை பற்றிய 5 விஷயங்கள்
சவூதி மன்னராக தன்னுடைய தந்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவூதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சீராக படிப்படியாக வளர்ந்தார். தற்போது, தனது தந்தைக்கு ஒருபடி பின்னே இருக்கிறார். 29 வயதில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இளவரசர் மொஹமத் செளதி அரேபியாவின்…
புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக சவூதி அறிவிப்பு
இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள்…
கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது
“கற்பவனாய் இரு கற்பிப்பவனாய் இரு கல்விக்கு உதவுபவனாய் இரு” என்ற வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் முன்னைநாள் குவாசி நீதிபதியுமாகிய எஸ். ஆதம்பாவா எம்மை விட்டும் மறைந்து இன்றுடன் ஒன்பது வருடங்களாகின்றன. ஆர்ப்பரிக்கும் கடலும் பச்சைப் பசேலென்ற வயல் வெளியும்…
செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு
பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து…
தலையில் தண்ணீருடன் பிறந்து அவதிப்பட்ட சிறுமி.. இறுதியில் இறந்து போன பரிதாபம்!
ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர்கோர்ப்பு) என்கிற குறை பாட்டால் 94 செ.மீ சுற்றளவு கொண்ட மிகப் பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த சிறுமி ரூனா பேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். தற்போது ஐந்தரை வயதான ரூனாவுக்கு அடுத்த…