பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர், தமது பெறுமதியான இரசாயன நூல்கள் பலவற்றை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவர் சவூதி அரேபியா, தஹ்ரான் நகரில் மன்னர் பஹத் பெற்றோலிய, கணிய பல்கலைக்கழகத்தில் 35 ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.…
இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு இந்தியா இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் நன்கொடை
பாரிய அளவில் நீரை வெளியேற்றக்கூடிய இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்களை இந்தியா இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த கிர்லோஸ்கார் என்ற நிறுவனம் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்களை அமைச்சர் அனுர பிரிய தர்ஷன யாப்பாவிடம் கையளித்துள்ளது. சமீபத்தில் நாடு…
ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி
அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் குறுகிய காலத்திற்குள் காலநிலை எதிர்வுகூறலை மேம்படுத்துவது இந்த நிதியின் மூலம் இடம்பெறும் முக்கிய…
பழ உற்பத்தி
பழ உற்பத்தியை அதிகரிப்பதன் தேவையை இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இதற்கு கூடுதலான கேள்வி நிலவிய போதிலும் நாட்டில் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்தியில் நேரடி தொடர்புகளை முன்னெடுப்பதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட…
முன்னாள் போரளிகள் 36 பேரை அரச திணைக்களங்களில் இணைக்க நடவடிக்கை
போராட்ட காலத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடாராது இருந்த முன்னாள் போரளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகாளாக சோ்த்துக் கொள்வதற்காக புனா்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளாா். இப்பட்டதாரிகளது விபரங்களை ஒன்று திரட்டி அமைச்சா் சமாப்பித்த அமைச்சரவைப்…
இராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை
திருகோணமலை -பஞ்ச ஈஸ்வரங்க ளில் ஒன்றாக விளங்கும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் இராவணனின் கதையோடு தொடர்பு பட்ட ஒன்றாகும். இலங்கை வேந் தன் இராவணன் இக்கோயிலுக்கு ஒரு சோடி மான்களை அன்பளிப்பு செய்துள்ளான் அவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட மான்களின் சந்ததிகள் தான்…
ஆண்களே உஷார்… இதனால் கூட மலட்டுத்தன்மை ஏற்படுமாம்
போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து சியோன் நேஷனல் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு லட்சத்து ஆறாயிரத்து ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது,…
முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க அதாவுல்லாஹ், ஹசனலி, பசீர் பேச்சு!
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்…
15 வயது பெண் மாரடைப்பால் மரணம்
இந்தியாவின் உபி மாநிலத்தில் ராம்பூரைச் சேர்ந்தவர் பர்வேஸ் அலி கான். சென்ற வெள்ளிக் கிழமை சவுதியின் அல்கோபார் நகரில் கடற் கரைக்கு தனது குடும்பத்தோடு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் 15 வயதான ஷாஹர்…
இலங்கை கிரிக்கெட், இளம் வீரர் சாதனை
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிது ஹஸரங்க, ஹட்-ட்ரிக் ஒன்றை எடுத்து, சாதனை படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில், தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட வனிது, போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்-ட்ரிக் ஒன்றைக் கைப்பற்றினார். இதன்மூலம்,…