டெங்கு நோயினால் ஒன்றரை மாத குழந்தை மரணம்
சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் தாயும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…
கண்டி வைத்தியசாலையில் வரலாற்று சாதனை; இருதய மாற்று சிகிச்சை
இலங்கை வரலாற்றில் வைத்தியத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய ஒரு சாதனையாக கண்டி வைத்திய சாலையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிட்சையை எடுத்துக் கொள்ளமுடியும் என கண்டி வைத்திய சாலைப் பணிபபாளர் டாக்டர் சமன் ரத்நாயக்கா தெரிவித்தார்.(10.7.2017) அவர்…
பறவையிலிருந்து பெரிய படிப்பினை!
ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது. உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர்…
“அரசியலமைப்பில் பௌத்த சமயம் இருக்கும் பந்தியில் கூட மாற்றம் செய்யப்படாது” –
அரசியலமைப்புக்கமைய நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த சமயம் தொடர்பில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் கைவிடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெகியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வண.மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமன பத்திர வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்…
பதவியேற்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகல்லாகம இன்றைய தினம் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலத்தில் இடம்பெறும் என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று (10) இடம்பெறவிருப்பதாக…
கல்ஹின்னை எம். எச். எம். ஹலீம்தீனின் மறைவு பெரும் பேரிழப்பாகும்
கலவீட்டுக்கவிராயர் என அனைவராலும் அழைக்கப்படும் கல்ஹின்னையை சேர்ந்த இரு மொழிக் கவிஞர் கலாபூசணம் எம். எச். எம். ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ.…
Carlo rejects GMOA requests
Turning down requests by the Government Medical Officers Association (GMOA) to be reappointed as the Chairman of the Sri Lanka Medical Council (SLMC), Prof. Carlo Fonseka cited his medical condition…
Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) செயலி சம்மாந்துறையைச் சேர்ந்தவரால் உருவாக்கம்
Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) செயலி சம்மாந்துறையைச் சேர்ந்தவரால் உருவாக்கம். உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்டதாகவும், கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவீன தொடர்பாடல் விருத்தியானது உலகை ஒரு வீடாக மாற்றியுள்ளது. அதாவது உலகில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளும் வீட்டிலுள்ள…
“பௌத்தத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை” – ரவூப் ஹக்கீம்
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்வியலாளரும் பாராளுமன்றத்தின்…
தொடரும் அதிசயம்! கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்
நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேரீச்ச மரம்…