பரீட்சை எழுத பர்தாவை நீக்குமாறு பணிக்கப்பட்ட விவகாரத்திற்கு தீர்வு
கம்பளையில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்ற மாணவிகளுக்கு பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சை நிலைய அதிகாரிகள் பணிப்புரை விடுத்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு தற்போது மாணவிகள் சுமுகமான சூழ்நிலையில் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர். கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட…
முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தயார்
27 ஆம் திகதி உறுப்பினர்களின் கையொப்பம் பெற தீர்மானம் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குழுவின் அங்கத்தவர்களின் கையொப்பங்கள்…
106 ஆண்டு பழைய கேக்; கெட்டுபோகாமல் இருந்த விநோதம்!!
பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும். அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில்…
பாரிய பொறுப்பு, லத்தீபிடம் ஒப்படைப்பு
பொலிஸ் விஷேட அதிரடிப் படை யின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளதுடன் அதிரடிப்…
கொழும்பில் நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கான முன்னுரிமை திட்டம்
கொழும்பு நகரில் பஸ் போக்குவரத்துக்கென முன்னுரிமை ஒழுங்கையை ஒதுக்கும் திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை அமுல்படுத்தப்படும். இந்த காலப்பகுதியில் குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் போக்குவரத்து…
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ. நா. அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000…
இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது ஐ.நா. அமைப்பு
இலங்கையில் உள்ள மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா…
மன்னார் வளைகுடாவில் அழகிய தீவுகள்!
இந்தியாவின் இராமநாத மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடாவில் மனதை மயக்கும் 7 தீவுகள் உள்ளன. அவற்றில் கடந்த 2004க்கு பின்னர் கடலில் மூழ்கிய பூவரசன்பட்டி தீவினை தவிர்த்து எஞ்சியுள்ள 6 தீவுகளிலும், பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக கரைப்பகுதியில் கோட்டையை போல் விளங்குகிறது.…
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில்…
ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்! சீனா
சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய…