• Sat. Oct 11th, 2025

Month: September 2017

  • Home
  • நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு…

மீண்டும் சந்தித்த மகிந்த – ராஜித…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி சிரித்துப் பேசிய நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 68 ஆண்டு நிறைவு நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

பிக்குகளின் செயலை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்: – மங்கள சமரவீர

கல்கிஸையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் கடுமையாக நடந்துகொண்ட புத்த பிக்குகள் மற்றும் குழுவினரது செயலை நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டித்துள்ளார். “உள்நாட்டுப் பிரச்சினையால் புகலிடம் தேடிப் படகுகளில் புறப்பட்ட மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள்…

கொழும்பில் ரோஹின்யர்களுக்கு எதிரான, அசம்பாவிதத்துக்கு அரசே பொறுப்பு – நாமல்

சர்வதேச பிரச்சினைகளின் போது நியாயத்திற்கு ஆதரவாக கையுயர்த்த நாம் எவருக்கும் அஞ்சவில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். மியன்மார் ரோஹிங்யா அகதிகள் விவகாரம்  தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போது  அவர் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் நாம்…

அவசரமாக முஸ்லிம் தலைமைத்துவ சபை அமைக்கப்பட வேண்டும் – Y.L.S. ஹமீட்

அவசரமாக முஸ்லிம் தலைமைத்துவ சபை அமைக்கப்பட வேண்டும் என வை எல் எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார். நாட்டின் இனவாதத் தீ சுவாலைவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும், நிலமை எந்தமட்டத்திற்கு போகும் என்று தெரியாத பதட்ட சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலை…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது அக்கறையில்லை – இம்ரான் MP

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது எந்த அக்கறையுமில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். மூதூர்த் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்ற போது பேசுகையிலேயே…

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு எச்சரிக்கை

கல்கிஸ்ஸ  பகுதியில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடு நேற்று தாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகம் (UNHCR) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கியிருந்த வீடு தாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்,…

சுவிஸ்குமார் உற்பட 7 பேருக்கு மரணதண்டனை!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. இதில், 2ஆம், 3ஆம்,…

என்னிடம் கேட்க வேண்டாம் நான் பொறுப்பில்லை

இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸயில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்ய அகதிகள் மீது நேற்றைய தினம் சிங்கள இனவாதிகளின் திடீர் முற்றுகை தொடர்பில் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்  நீதியமைச்சர் தலதா அத்துகோறள குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாடாளுமன்றில் நேற்றைய தினம்…

“நிலமை கைமீறி சென்றுகொண்டிருக்கிறது எந்த நேரத்திலும் வெடிக்கலாம்”

எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் நாட்டில் அரச புலனாய்வு பிரிவு இயங்கியதாகவும் தற்போதய அரசாங்கத்தில் அது இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் போலியான வதந்திகள்…