• Sun. Oct 12th, 2025

Month: October 2017

  • Home
  • முஸ்லிம் நாடுகள் தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம்’ – ரிசாத்

முஸ்லிம் நாடுகள் தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம்’ – ரிசாத்

‘றோகிங்யா நல்ல படிப்பினையென அமைச்சர் ரிஷாட் திஹாரியில் தெரிவிப்பு’ இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானதெனவும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக…

நாமல் உட்பட 7 பேரும் சற்றுமுன் பிணையில் விடுதலை News Just in..

சட்டவிரோதமாக  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கபட்டு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ச  உட்பட 7 பேரும் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியோர மரத்தில் நாவப்பழம் பறித்த கணவன் மனைவிக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்த அம்பாறை நீதிமன்றம்

அம்பாறை பக்கியல்ல பொலிஸ் பிரிவிலுள்ள 39ம் கட்டையில் வீதியோரம் காணப்பட்ட நாக மரத்தில் நாகப்பழம் பறித்த ஒருவருக்கு அம்பாறை நீதிமன்றம் பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கணவனும் மனைவியும் அம்பாறைக்கு திருமண வீடொன் றுக்கு கடந்த 30.9.2017…

அடுத்த வாரம் முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் துறையினர், அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதுள்ள நிலையில் குறித்த இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின் போது இது…

சோமாலியாவில் குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அல்-ஷபாப் குழு 2007-ல்…

இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 390 பேர் உயிரிழப்பு

மழையுடனான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 158, 854 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள்…

நிஹால் பொன்சேகா பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று(16) அழைக்கப்பட்டுள்ளார். திறைச்சேரி பிணை முறி விநியோகம் தொடர்பில், ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில்,…

இதான் ஆண் விபச்சாரம்(மா)

உணர்வுகள் என்னை சீன்ட ஆசைகள் வாட்டி எடுக்க இளமை ஊசலாட வயதோ தூண்டில் இட்டு இழுக்க கலைந்து செல்கிறது நித்தம் நித்தம் திருமண கனவு சீதன சீமாங்களால் பல அரங்கேற்றம் அரங்கேறியது மாப்பிள்ளையெனும் மேடைதனிலே சீதனமோ காதநாயகனாய் சிதைந்து போகிறது எந்தன்…

விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா

தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 26 சதங்கள் அடித்து விராட்  கோலியின் உலக சாதனையை முறியடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கிம்பெர்லே டைமண்ட்…

உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டவர்களுடனேயே சமரசம் பேச வேண்டும்

ஞானசார தேரரை காப்பாற்றுவதற்கு பாரிய நிகழ்சி நிரல் ஒன்றுமுன்னெடுக்கப்படுவதாக வடரக விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.