• Mon. Oct 13th, 2025

Month: November 2017

  • Home
  • போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை சட்டத்தில் மாற்றம்..

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை சட்டத்தில் மாற்றம்..

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை சட்டத்தில் மாற்றம்.. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க அறிவித்துள்ளார். ஏலவே,…

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும் அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்கவேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு…

ஜின்தோட்டையில் நிலைமை சுமூகம் – வதந்திகளை பரப்பாதீர்கள் என கோரிக்கை

ஜின்தோட்டையில் நிலைமை சுமூகம் – வதந்திகளை பரப்பாதீர்கள் என கோரிக்கை காலி – ஜிந்தோட்டையில் முஸ்லிம், சிங்கள முறுகல் தற்போது சுமூக நிலைக்கு வந்துள்ளது. அங்கு பொலிஸாருடன் விசேட அதிரடிப் படையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட்ஸப் தகவல்களை நம்பி…

“ஆசியாவிற்கே எரிபொருளை வழங்க எங்களால் முடியும்” -சரத் அமுனுகம

“ஆசியாவிற்கே எரிபொருளை வழங்க எங்களால் முடியும்” -சரத் அமுனுகம #petrol #srilanka #lkr திருகோணமலை எண்ணெய் குதங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் இலங்கையிலிருந்தே எரிபொருளை விநியோகிக்க முடியும் என விசேட மறுசீரமைப்பு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். எனினும், இதுதொடர்பில்…

மௌலவி ஆசிரியர் நியமனமும் முஸ்லிம் மாணவர்களும்

மௌலவி ஆசிரியர் நியமனமும் முஸ்லிம் மாணவர்களும் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்குகின்றபோது அந்நாடுகள் கல்வித்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் காணப்படுகின்றன.  அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ். ரஷ்யா , ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் மனித வள விருத்திக்கு காரணமாக இருப்பது கல்விதான். அந்தவகையில்,…

பொது போக்குவரத்து சேவைக்கு எந்தவொரு நிவாரணங்களும் இல்லை.. – கெமுனு குற்றச்சாட்டு

பொது போக்குவரத்து சேவைக்கு எந்தவொரு நிவாரணங்களும் இல்லை.. – கெமுனு குற்றச்சாட்டு 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. குறித்த சங்கத்தின்…

பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்

பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது…

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம் பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா…

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல்

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல் ரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீனா முன்னேறி வருகிறது. தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.…

சூரியனுக்கு அண்மையில் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!

சூரியனுக்கு அண்மையில் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!   நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை வானியியலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். இந்த…