• Sun. Oct 12th, 2025

Month: November 2017

  • Home
  • “என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” – ரிஷாத்

“என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” – ரிஷாத்

“என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” – ரிஷாத் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா புதிய சாளம்பைக்குளம்,…

உலககோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா தகுதி

உலககோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா தகுதி ரஷியாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலககோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன. உலககோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று…

முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்

முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்   கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது.…

”செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; விரைவில் நாடு திரும்புவேன்”- லெபனான் பிரதமர்

”செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; விரைவில் நாடு திரும்புவேன்”- லெபனான் பிரதமர் தனது பதவி விலகலை முறையாக சமர்ப்பிக்க, ஓரிரு நாட்களில் லெபனான் திரும்ப உள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி கூறியுள்ளார். தனது நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை…

எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !

எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் ! உடனடியாக தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுக்கப்படுக்காவிட்டால்மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என பெற்றோலிய துறைஅமைச்சர் அர்ஜுன ரனதுங்க குறிப்பிட்டார். தற்போது நிலமை சீரடைந்துள்ளது என்றாலும் இலங்கைக்கு வரும்எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்தால் மீண்டும் நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் , முதலீட்டாளர் ஒருவரை அவசரமாக தேடிப்பிரித்து எரிபொருள் சுத்திக்கரிப்புதொகுதி ஒன்றை உடனடியா நிறுவ வேண்டும் என அவர் மேலும்குறிப்பிட்டார்.

‘மைலோ’ தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உண்மை

‘மைலோ’ தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உண்மை #MaithripalaSirisena #Milo இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள சொக்கலட் கலக்கப்பட்டுள்ள “மைலோ” என்ற பானத்தில் அதிக அளவில் சீனி மட்டம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய நீரிழிவு தின…

வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ்

வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ் #GLPeiris #Anuradhapura #Meetings இந்த வரவு செலவுத் திட்டம் போலியானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று (12) நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர்…

பியருக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அதிருப்தி

பியருக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அதிருப்தி #Maithripala #Rajitha #Champika பியர் வகைகளுக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். கேன்களில் அடைக்கப்பட்ட ஒரு லீற்றர் பியருக்கான வரி 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியும் சில…

பந்து இப்போது என் கையில், என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

பந்து இப்போது என் கையில், என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசாங்க…

பிரசன்ன ரணவீர,உள்ளிட்ட 31 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி..

பிரசன்ன ரணவீர,உள்ளிட்ட 31 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி.. பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார உள்ளிட்ட 31 பேரும் இன்று(13) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு…