• Sun. Oct 12th, 2025

Month: November 2017

  • Home
  • கிழக்கு மாகாணத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் – ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் – ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் – ஹிஸ்புல்லாஹ் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்  புதிய அரசியலமைப்பு…

எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும் சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, இன்று(09) நண்பகலின் பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கனியவள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விநியோகத்திற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்…

நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு…

நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு… நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்தார். காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம்…

டிசம்பர் 31ம் திகதியுடன் சைட்டம் இரத்து…

டிசம்பர் 31ம் திகதியுடன் சைட்டம் இரத்து… அரச மருத்துவ கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்ட  396 தொடர் மாடி வீடுகள் மக்களிடம் கையளிப்பு

கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்ட  396 தொடர் மாடி வீடுகள் மக்களிடம் கையளிப்பு கொலன்னாவையில்  நகர அபிவிருத்தி அதிகார  சபையினால்  நிர்மாணிக்கப்பட்ட  396 தொடர் மாடி வீடுகள் கொண்ட லக்ச செவன நேற்று(8) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.  இந் நிகழ்வில்…

இலங்கை அணி இன்று பயிற்சி நடவடிக்கையில்

இலங்கை அணி இன்று பயிற்சி நடவடிக்கையில் இந்தியாவுக்குச் சென்றுள்ள தினேஷ் சந்திமால்; தலைமையிலான இலங்கை டெஸ்ட  கிரிக்கெட் அணியினர் இன்று பிற்பகல் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். தினேஸ் சந்திமால் தலைமை இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இவர்கள் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர…

பல இறக்குமதிப் பொருட்களுக்கான வரி குறைப்பு

பல இறக்குமதிப் பொருட்களுக்கான வரி குறைப்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குக்கான வரி 39 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருகிலோ பருப்புக்கான வரி 12 ரூபாவாகவும், கருவாடுக்கான வரி 50 ரூபாவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, தேங்காய் எண்ணைக்கான…

யார் இந்த சம்பிக்க ரணவக்க ?

யார் இந்த சம்பிக்க ரணவக்க ? சம்பிக ரணவக்க இன்றைய ஆளும் அரசாங்கத்தின் அச்சாணியாக கருதப்படக் கூடிய மிக முக்கிய பாத்திரங்களுள் ஒருவராவார். 2020 இலங்கையை ஒரு தூய பௌத்த நாடாக மாற்றி அதன் ஆட்சித் தலைமையை தமதாக்கி கொள்ளும் திட்டத்தை…

ஊழல் மோசடியை ஒழிப்பதில் உறுதியுடன் உள்ளேன் – ஜனாதிபதி

ஊழல் மோசடியை ஒழிப்பதில் உறுதியுடன் உள்ளேன் – ஜனாதிபதி பிணைமுறி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது நல்லாட்சி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவேயாகும் பிணைமுறி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது தொடர்பாக அரசாங்கத்தின் சில பிரிவினர் தமக்கு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைக்கின்றபோதும் தான் அதனை மேற்கொண்டது, நல்லாட்சி அரசாங்கம்…

பட்ஜட்: மாலை சமர்ப்பிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (9) மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய…