• Mon. Oct 13th, 2025

Month: November 2017

  • Home
  • ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ஆஸ்திரேலியா அருகே உள்ள நியூ கலிடோனியா தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அருகே தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய…

பிள்ளைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாய்… நடந்தது என்ன?

பிள்ளைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாய்… நடந்தது என்ன? களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ரோபாலன் கலைவாணி என்ற 36 வயதுடைய பெண்ணே…

குழந்தைகள் வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைலின் அதிர்ச்சி தகவல்…!

குழந்தைகள் வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைலின் அதிர்ச்சி தகவல்…! உலகில் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுவதாக துபாயில் தொடங்கிய சர்வதேச குழந்தைகள் தின மாநாட்டில் அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும்…

ஜிந்தோட்டயில் ஏற்பட்ட சேதங்கள் (முழு விபரம்)

ஜிந்தோட்டயில் ஏற்பட்ட சேதங்கள் (முழு விபரம்) ஜிந்தோட்ட கரவரத்தில் ஏற்பட்ட இழப்புகளை பொலிஸ்மா அதிபர்  20.11.2017 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன் விபரம் கீழ்வருமாறு, கிந்தொட்ட கலவரத்தில் 74 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. முச்சக்கரவண்டிகள் ஆறு சேதமாக்கப்பட்டுள்ளன. 16 கடைகள் முழுமையாக…

உள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்…

உள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்… இயல்பிலேயே வயது மற்றும் தராதர வேறுபாடின்றி ஒவ்வொறு ஆன்மாவும் மன அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் தனது நாவினாலும், நடத்தைகளினாலும் அடுத்தவனுக்கு நோவினை தொந்தரவு செய்யாத ஒருவனே உன்மை முஸ்லிமாக இருக்க முடியும்…

முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் பாம் வீச்சு! (வீடியோ)

முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் பாம் வீச்சு! (வீடியோ) காலி, சமகிவத்தயில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பெருத்த சேதம் எதுவுமின்றி…

அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 71 பக்க ஆவணங்கள் சிக்கின- இளைஞர்களின் முயற்சிக்கு வெற்றி!

அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 71 பக்க ஆவணங்கள் சிக்கின- இளைஞர்களின் முயற்சிக்கு வெற்றி! முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான விசாரணை இன்று 20-11-2017 நடைபெற்றது. இவ்விசாரணயானது கொழும்பு – 08 சிறிமாவோ…

(வீடியோ இணைப்பு) கிந்தொட்டை சம்பவத்தில் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.

(வீடியோ இணைப்பு) கிந்தொட்டை சம்பவத்தில் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்கிறேன். காலி-கிந்தொட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தடுக்கமுடியாமல் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை  ஏற்றுக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அங்கு ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு…

மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா  நேற்று (20) மன்னார் நகரசபை மண்டபத்தில் அதிபர் m.y.மாஹிர் தலமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்…

ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை

ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை மத்திய வங்கியின் பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (20) முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று -20-…