செல்பி மோகம்… இலங்கையில் படுகாயமடைந்த வெளிநாட்டு யுவதிகள்
(செல்பி மோகம்… இலங்கையில் படுகாயமடைந்த வெளிநாட்டு யுவதிகள்) திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27, 28…
“முடிந்தால் எனது, பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுங்கள்” – மகிந்த சவால்
(“முடிந்தால் எனது, பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுங்கள்” – மகிந்த சவால்) முடிந்தால் தமது பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர்…
முஸ்லிம் சிறுமியின் வீட்டில் ஜனாதிபதி, பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்தார் (படங்கள்)
(முஸ்லிம் சிறுமியின் வீட்டில் ஜனாதிபதி, பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்தார் – படங்கள்) ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார். எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில்…
சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா
(சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா) முஸ்லிம் சமுதாயம் முகவரியற்று, வீரமற்று முடங்கி கிடந்த நிலையில் சமுதாயத்தை தட்டி எழுப்பியவர் மாவீரன் பழனிபாபா. அவர் இந்துத்துவ பயங்கரவாதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் ஜனவரி 28… பொதுவாக செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை மேலும்…
தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய
(தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய) எதிர்வரும் பெப்ருவரி 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கு தடையாக அமையும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என சகல தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றிடம்…
குடியுரிமை பறித்தாலும் மக்களுடன் போராடுவேன்- மஹிந்த
(குடியுரிமை பறித்தாலும் மக்களுடன் போராடுவேன்- மஹிந்த) எனது குடியுரிமையை இல்லாமல் செய்தாலும் மக்களுடன் இணைந்து நான் எடுத்துச் செல்லும் நடவடிக்கையை கைவிட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெல்லவாய நகரில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்…
லலித் வீரதுங்கவின் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு நிராகரிப்பு
(லலித் வீரதுங்கவின் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு நிராகரிப்பு) முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரிய மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29) நிராகரித்துள்ளது.
இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்
(இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்) பொதுமக்கள் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து சேவைகளையும் மேற்கொள்வதற்கான இலத்திரனியல் மயமான உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் இன்று(29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடனும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
கட்சித் தலைவர்களுடன் நாளை பாராளுமன்றில் அவசர சந்திப்பு
(கட்சித் தலைவர்களுடன் நாளை பாராளுமன்றில் அவசர சந்திப்பு) கட்சித் தலைவர்களுடன் நாளை(30) பாராளுமன்றில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பிற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
152 ஆண்டுகளின் பின் ஒரேநாளில், 3 அரிய நிகழ்வுகள்
(152 ஆண்டுகளின் பின் ஒரேநாளில், 3 அரிய நிகழ்வுகள்) மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில்…