• Sat. Apr 4th, 2026

Month: March 2018

  • Home
  • திகன நகரில் மீண்டும் பதற்றம் …வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்

திகன நகரில் மீண்டும் பதற்றம் …வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்

(திகன நகரில் மீண்டும் பதற்றம் …வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்) தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று (05.3.2018) தகனம் ய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

ஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி! ஹிஜாபுக்கு ஆதரவாக திரண்ட கனடிய மக்கள்

(ஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி! ஹிஜாபுக்கு ஆதரவாக திரண்ட கனடிய மக்கள்) ராணியா எல்லோட் ஒரு கனடிய முஸ்லிம் பெண்மணி. இவரது வாகனத்தை சில பிரச்னைகளால் பறிமுதல் செய்து விட்டனர். அதனை மீட்க சென்ற பிப்ரவரி 24 அன்று…

பூதம் சொன்ன அறிவுரை

(பூதம் சொன்ன அறிவுரை) ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகு தூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி…

ஹசனல் பன்னா, செய்யது குதுப், ராஷித் அல்கன்னூஷி

(ஹசனல் பன்னா, செய்யது குதுப், ராஷித் அல்கன்னூஷி) நவீன இஸ்லாமிய எழுச்சியில் இமாம் ஹசனல் பன்னாவின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் அவர் ஏற்படுத்திய அதிர்வு அலாதியானது. மயங்கிக் கிடந்த சமூகத்தை உசுப்பி எழுப்பினார். பெருந்தொகை கொண்ட மாணவர்…

ஜார்ஜ்ஜூடன் ஓடத் துணிந்த பாத்திமா!

(ஜார்ஜ்ஜூடன் ஓடத் துணிந்த பாத்திமா!) பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். பாத்திமாவின் தந்தை தன் அருமை மகளுக்கு திருமணம் நடத்த நாடி மாப்பிளை பார்த்துக் கல்யாணமும் முடிவாக்கப்பட்டது பாத்திமா…

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

(15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை) தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 வயது முழுமையடைந்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இது…

சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

(சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு) இரண்டு வகையான தேசிய சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அம்பாறையிலிருந்து வந்த, வேன் மீது தாக்குதல் (படங்கள்)

(அம்பாறையிலிருந்து வந்த, வேன் மீது தாக்குதல் – படங்கள்) அம்பாறையில் இருந்து வந்து கொண்டு இருந்த வேன் கண்டி மெதமகணுவரையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. அல்மைய நாட்களில், இவ்வாறு பயணிகள் பஸ் மீது, தனியார் வானங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி

(அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி) விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள ஸ்ரீ மங்களாராம விகாரைக்கு சென்றதுடன்  விகாராதிபதி தேரர் அம்பிட்டிய சுமனரத்ன அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அத்துடன் அவரின் உடல் நலத்தை பற்றியும் தெரிந்து…

“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்

(“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்) நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ​அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை…