• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • 16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.மு ஆதரவு

16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.மு ஆதரவு

(16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.மு ஆதரவு) பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள், 6 பேர் அடங்களாக16 எம்.பிக்களுக்கு எதிராக, சமர்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஐக்கிய தேசிய…

முதலாம் தவணை விடுமுறை இன்று முதல்

(முதலாம் தவணை விடுமுறை இன்று முதல்) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் இந்து பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று (06) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும்…

பலம் மிக்க அரசாங்கம் : அனைத்து எம்பிக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(பலம் மிக்க அரசாங்கம் : அனைத்து எம்பிக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு) அரசாங்கத்தை பலம் மிக்கதாக மாற்றுவதற்கு பாராளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை

(உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை) உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (06) நடைபெறுகின்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை, ரணிலிடம் ஒப்படைத்த கபீர்

(இராஜினாமா கடிதத்தை, ரணிலிடம் ஒப்படைத்த கபீர்) ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் யோசனைகளை…

திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் – ரஜித

(திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் – ரஜித) நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்…

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது) நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றம் வந்தார் மஹிந்த

(பாராளுமன்றம் வந்தார் மஹிந்த) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. குறித்த விவதாம் இரவு…

குவைட்டில் பணிபுரியும், இலங்கையர்களுக்கான அதிர்ச்சி

(குவைட்டில் பணிபுரியும், இலங்கையர்களுக்கான அதிர்ச்சி) குவைட்டில் பணி புரியும் வெளிநாட்டு பணியாளர்களிடம் வரி அறிவிடும் யோசனை ஒன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணி புரியும் இலங்கை பணியாளர்களுக்கு பெருமளவில் நெருக்கடிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய…

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

(சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை) சமூக வலைத்தளங்களில் பொய்யானத் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்று வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் தொடர்பில், ஏதேனும் பொய்யானத் தகவல்களை சமூக…