“இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும்” – பத்தேகம சமித்த தேரர்
(“இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும்” – பத்தேகம சமித்த தேரர்) இஸ்ரேலியர்களே! உங்களது கரங்கள் இரத்தத்தினால் நனைந்து போயுள்ளன. முத்திரை ஒட்டுவதற்காக பூசப்பட்டுள்ள பசைகளில் மிருகங்களின் சேர்க்கைகள் சேர்க்கப்படவில்லை என்று உத்தரவாதமளித்துள்ள நீங்கள் பலஸ்தீன் காஸாவில் பலஸ்தீனர்களை மிருகங்களைப்போல் சுட்டுக் கொல்கிறீர்கள்.…
இலங்கை வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசேதனைக்கு உட்படுத்த நடவடிக்கை
(இலங்கை வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசேதனைக்கு உட்படுத்த நடவடிக்கை) வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்பொழுது அவர்களை சுகாதார பரிசோனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். மலேரியா அற்ற இலங்கை என்ற தொனிப்பொருள்…
டொலரின் பெறுமதி 159 ரூபாவை தாண்டியது
(டொலரின் பெறுமதி 159 ரூபாவை தாண்டியது) டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவு நேற்று 158.69 ஆக அதிகரித்த நிலையில் இன்று 25.04.2018 மேலும் வீழ்ச்சி அடைந்தி 159.04 ஆக பதிவாகியுள்ளது. மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி இந்த இன்று டொலர் விற்பனை விலை 159.04 என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இலங்கை நாணயத்தின் மிகப்பெறிய வீழ்ச்சியை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆண்டு டொலர் ஒன்றிற்கான இலங்கை நாணயத்தின் பொறுமதி 115 ஆக இருந்த அதேவேளை 2015 ஏப்ரல் மாதம் 135 ஆக காணப்பட்டது.
இலங்கையில், மீளவும் மலேரியா ஏற்படும் ஆபத்து
(இலங்கையில், மீளவும் மலேரியா ஏற்படும் ஆபத்து) நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு…
20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்
(20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்) எதிர்வரும் மே மாதம், 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(25) காலை கொழும்பில்…
2018ம் கல்வியாண்டு – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
(2018ம் கல்வியாண்டு – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்) 2018ம் கல்வியாண்டிற்காக, டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்…
புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு
(புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு) புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகள் கட்டணத்தை 15% இனால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில்…
ஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(ஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம்) பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என கூறிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று…
இந்திய ஐ.சி.ஜி.எஸ் ஷுர் கப்பல் இலங்கை வருகை
(இந்திய ஐ.சி.ஜி.எஸ் ஷுர் கப்பல் இலங்கை வருகை) இந்திய கடற்படையின் ஐ.சி.ஜி.எஸ் ஷுர் என்ற கப்பல் அண்மையில் கெப்டன் முருகன் தலைமையில் இலங்கைக்கு நற்புறவுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தது. 120 இந்திய கடற்படையினரை குழுவாக கொண்ட இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள்…
ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது
(ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(24) இரவு 08 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…