இராஜாங்க அமைச்சரானார் ஏ.எச்.எம்.பௌசி
(இராஜாங்க அமைச்சரானார் ஏ.எச்.எம்.பௌசி) தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
கிரிக்கெட் சபைக்கான தேர்தலை இம்மாதம் 31ம் திகதி நடாத்த நீதிபதி ஆலோசனை
(கிரிக்கெட் சபைக்கான தேர்தலை இம்மாதம் 31ம் திகதி நடாத்த நீதிபதி ஆலோசனை) இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நடாத்த நீதிபதி ஆலோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபைக்கு நேற்று(10) கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,…
இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும்
(இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும்) புதிய விலைச்சூத்திரத்தின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்
(ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்) அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.துஆக்கள்…
இன்று நள்ளிரவு முதல் பெட்றோல், டீசல் விலை அதிகரிப்பு
(இன்று நள்ளிரவு முதல் பெட்றோல், டீசல் விலை அதிகரிப்பு) எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அதன்படி ஒக்டைன்…
பருப்பிற்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது
(பருப்பிற்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது) இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கான இறக்குமதி வரி 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு 3 ரூபாவாக இருந்த பருப்பிற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இது எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு அமுலில்…
21 பந்தில் 62 ரன் – இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு
(21 பந்தில் 62 ரன் – இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு) ஐ.பி.எல். தொடரின் 41-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய…
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை
(மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இன்று(10) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நீண்ட கால…
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..
(இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..) இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய…
நீதிமன்ற திருத்தப் பிரேரணை மீதான விவாதம் இன்று
(நீதிமன்ற திருத்தப் பிரேரணை மீதான விவாதம் இன்று) நீதிமன்ற ஏற்பாடுகள் பிரேரணை, குற்றவியல் சட்டக் கோவை திருத்தப் பிரேரணை, மற்றும் குற்றவியல் வழக்கு ஏற்பாடுகள் திருத்தப் பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)