• Sat. Apr 4th, 2026

Month: September 2018

  • Home
  • முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்

(முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்) நாளைய தினம்(05) கொழும்பில் ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது…

பாகிஸ்தானில் உயர் கல்வியைத் தொடர, அரிய வாய்ப்பு

(பாகிஸ்தானில் உயர் கல்வியைத் தொடர, அரிய வாய்ப்பு) பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு உயர் கற்கைநெறிகளை தொடர்வதற்கு, இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.  இதுதொடர்பிலான இன்டர்வியூ 06.09.2018 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் காலை 10 முதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது. மேலதிகத்…

உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில், இலங்கையும் இடம்பிடித்தது

(உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில், இலங்கையும் இடம்பிடித்தது) உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்று தெரிவாகி உள்ளது. உலகின் முதல் 10 விசித்திரமான ஹோட்டல்களின் தரவரிசையை TripAdvisor வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் பயண மதிப்பீடுகள், மதிப்பீடுகளின்…

ஜனாஸா அறிவித்தல் : சகோ. ரிஸ்வி சவூதியில் வபாத்

(ஜனாஸா அறிவித்தல் : சகோ. ரிஸ்வி சவூதியில் வபாத்) சம்மவச்சந்தீவை பிறப்பிடமாகவும் மஹ்ரூஃப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் ரிஸ்வி டைலர் இன்று (3) சவூதியில் வைத்து அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான் . யா அல்லாஹ் அன்னாரின சகல பாவங்களையும்…

ஜொன்ஸ்டன் MP உள்ளிட்ட மூவருக்கும் செப் 11 வரை விளக்கமறியல்

(ஜொன்ஸ்டன் MP உள்ளிட்ட மூவருக்கும் செப் 11 வரை விளக்கமறியல்) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை விசாரணை நிறைவடையும் வரை  இம் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

(பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு) பாணின் விலையை இன்று -03- நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்

(இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்) முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1999 செப்டம்பர் 3ம் திகதி காலமானார். தனது அர்ப்பணமிக்க சேவைகள் காரணமாக சகல இனங்களினதும் அன்புக்குப் பாத்திரமான ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். இன்றையஅரசியல்வாதிகளில் பலர் இனவாதத்தில் செயல்பட்டு வருகின்ற…