• Sat. Oct 11th, 2025

Month: March 2019

  • Home
  • 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

(37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

வீதிகளை காணவில்லை… கண்டுபிடித்து தாருங்கள்! பாராளுமன்றில் காதர் மஸ்தான்

(வீதிகளை காணவில்லை… கண்டுபிடித்து தாருங்கள்! பாராளுமன்றில் காதர் மஸ்தான்) 2010ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டதாக மீள் குடியேற்ற அமைச்சின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட வேப்பங்குளம் தொடக்கம் சிலாவத்துறை வரையிலான பிரதேசங்களின் உள்ளக வீதிகளை கண்டுபிடித்துத் தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு…

ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!

(ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!) ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் இன்று (27) புதன்கிழமை காலை காலமானார்கள்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்…..யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக…

விஜேதாஸ ராஜபக்ஷ இன்று(27) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

(விஜேதாஸ ராஜபக்ஷ இன்று(27) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை…

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

நாட்டில் 100 சதவீத இலவச சுகாதார முறை, நடைமுறையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடைக்கால பயிற்சிகளை நிறைவு செய்த பல் வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள்…

தேசிய ரீதியில் முதலிடம்பெற்று, முஸ்லிம் மாணவன் சாதனை

(தேசிய ரீதியில் முதலிடம்பெற்று, முஸ்லிம் மாணவன் சாதனை) இவ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தொழில் சார் கணக்கியல் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கலஹாவை சேர்ந்த வரகாபொல தாருல் ஹசனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் மாணவன் முஹம்மத் சாதிக்…

சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி

(சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி) சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதியார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி  மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரிஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி…

தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்

(தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்) நளீம் ஹாஜியார்.தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்தியவன் மூலம் வரலாறு படைத்தவர் 1933ம் ஆண்டு April மாதம் 4ம் திகதி பேருவளை, சீனன்கோட்டை முஹம்மத் இஸ்மாயில் , ஷரீபா உம்மா தம்பதிகளுக்கு மகனாக நளீம்…

முதல் காஸா யுத்தம் 26.03.1917

(முதல் காஸா யுத்தம் 26.03.1917) உஸ்மானிய கிலாபா முதலாம் உலகப்போரில் தனது பல பிரசேதங்களில் ஏற்பட்ட தோல்வியாலும்,மேற்கு ஆதரவு கிலாபா எதிர்ப்புக்கு குழுக்களாலும் பலவீனப்பட்டிருந்த போது 1917ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி பிரித்தானியா தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் நிவுஸிலாந்துக் கூட்டுப்படை…

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்

(இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்) அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள் மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப் மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி பிறந்தார்.1910ம்…