ரோஹிங்யா அகதிகளுக்கு பிலிபின்ஸ் குடியுரிமை வழங்க தயார்; பிலிபின்ஸ் ஜனாதிபதி
(ரோஹிங்யா அகதிகளுக்கு பிலிபின்ஸ் குடியுரிமை வழங்க தயார் ; பிலிபின்ஸ் ஜனாதிபதி) பிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte செவ்வாயன்று ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தயார் என அறிவித்துள்ளார். தங்கள் நாட்டிற்கும் ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொள்ள தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
இன்று ஒரு வருடம் பூர்த்தியாகும் திகன தாக்குதலும், வரவு- செலவும்
(இன்று ஒரு வருடம் பூர்த்தியாகும் திகன தாக்குதலும், வரவு- செலவும்) திகன தாக்குதலுக்கு இன்றுடன்(மார்ச் 5ம் திகதி) ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில்இன்று செவ்வாய்க்கிழமை வரவு செலவு அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவு அறிக்கையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஞ்சிய…
“எமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதிகூடியளவு மத சுதந்திரம் வழங்கப்படும்” – கோட்டாபய ராஜபக்ச
(“எமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதிகூடியளவு மத சுதந்திரம் வழங்கப்படும்” – கோட்டாபய ராஜபக்ச) அண்மையில் கண்டி ,கெலிஓய பிரதேசத்தில் பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவு ஏற்பாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எலிய நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன…
பால்மா விவகாரம்; தகவலறியும் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சிடம் தகவல்களை கோரிய HAC
(பால்மா விவகாரம்; தகவலறியும் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சிடம் தகவல்களை கோரிய HAC) ஹலால் தரச் சான்றிதழினை வழங்கும் ஹலால் சான்றிதழ் பேரவை, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பால்மாக்களின் தரம் தொடர்பான தகவல்களைக்…
தடைகளைத் தகர்த்து, மருத்துவர் ஆன ஹாதியா…
(தடைகளைத் தகர்த்து, மருத்துவர் ஆன ஹாதியா…) தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆன உன்னை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் ஹாதியா என்று அவரின் கணவர் ஷபீன் ஜஹான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின்…
மிஹிந்தலை தூபியில் ஏறிய 2 முஸ்லிம், மாணவர்களும் விடுதலை
(மிஹிந்தலை தூபியில் ஏறிய 2 முஸ்லிம், மாணவர்களும் விடுதலை) மிஹிந்தலை பிரதேசத்தில் பௌத்த புராதன சின்னங்கள் மீது ஏறி படம்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் -01- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது…
பேஸ்புக் பதிவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ; முஜிபுர் ரஹ்மான் சபாநாயகருக்கு கடிதம்..
(பேஸ்புக் பதிவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ; முஜிபுர் ரஹ்மான் சபாநாயகருக்கு கடிதம்..) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சபாநாயகரிடம் கடிதம்…
மஹிந்தவுடன் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளோம்!
(மஹிந்தவுடன் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளோம்!) 20ம் திருத்தத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க மஹிந்தராஜபக்ஷவுடன் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடும் அக்கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஜனாதிபதி…