• Fri. Nov 28th, 2025

Month: October 2019

  • Home
  • எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.

(எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.) எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள்…

வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்

(வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்) Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில்  வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்குஅமைவாக இந்த பட்டியலில்…

மருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்.

(மருத்துவ சிகிச்சைக்காக கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்) பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிகிச்சைக்காக (10) இன்று நாட்டை விட்டு வெளியேறும் இவர் இரு தினங்கள் சிகிச்சை பெற்ற பின்னர்…

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது

(சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (10) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு…

நாளை எல்பிட்டிய, பிரதேச சபைத் தேர்தல்

(நாளை எல்பிட்டிய, பிரதேச சபைத் தேர்தல்) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்  நாளை (11) நடைபெறவுள்ளதுடன்,  எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (10)…

கோட்டாபயவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் துமிந்த கோரிக்கை

(கோட்டாபயவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் துமிந்த கோரிக்கை) “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றுக் காலம் தொடக்கம் ஆதரவு வழங்கி வரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.”…

கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா

(கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா) தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த தலைவராக கோத்தாபய ராஜபக்ஷவைக் கண்டு கொண்டோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் அவரது வெற்றிக்காகப் பாடுபடப் புறப்பட்டுவிட்டோம் என, முன்னாள்…

பாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை

(பாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…

முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்

(முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்) முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய  காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த   நாட்டு மக்கள் அனைவரும்  இன, மத பேதமின்றி  முழுமையான…

“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய

(“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய) நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…