• Sat. Oct 11th, 2025

Month: June 2021

  • Home
  • தெமட்டகொட பகுதியில் இந்திய கோரோனா திரிபுடன் மேலும் 15 பேர் அடையாளம்!

தெமட்டகொட பகுதியில் இந்திய கோரோனா திரிபுடன் மேலும் 15 பேர் அடையாளம்!

தெமட்டகொட பகுதியில் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெமட்டகொட அரம்யா பகுதியில் இந்திய வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு ஐந்து பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 15…

கொவிட் மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி…

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றம்.

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அதன் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் அதிகரிக்கவுள்ள முட்டை விலை!

முட்டை உற்பத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதில்ஏற்பட்டுள்ள தடைகளால் வெகு விரைவில் முட்டை விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பானது, முட்டை விநியோகஸ்தர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் மூடப்பட்டுள்ள வர்த்தக…

இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு

இலங்கையில் ஆபத்தான டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாறுபாட்டு புதிய வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட தெமட்டகொட பகுதியில் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார…

“தெமட்டகொடையில் கொரோனா டெல்டா பரவியது எப்படி” – அரச புலனாய்வுப் பிரிவு விசாரணை

இந்தியாவில் பரவிய COVID வைரஸின் டெல்டா திரிபு தெமட்டகொடையில் பதிவானமை தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிப் பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க…

ஆண் சிங்கத்திற்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என ஆய்வு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கத்தை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கத்திற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிட்டார். இந்தியாவின் விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு…

இஸ்லாத்தில் மதுபானத்திற்கு தடை – பீர் போத்தலை அகற்றிய பால் போக்பா – மற்றுமொரு வீரரும் கோகோ கோலாவை அகற்றினார்

2020 யூரோ  கிண்ண ஊடகவியலாளர் சந்திப்பில் கோகோ கோலா போத்தல்களை அகற்றிய சமீபத்திய வீரராக இத்தாலியின் மானுவல் லோகடெல்லி திகழ்கிறார். போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிரெஞ்சு வீரரான பால் போக்பாவின் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் மானுவல்…

அனைத்துப் பொருட்களின் விலைகளையும், அதிகரிக்க அனுமதி கோரியுள்ளனர்

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  இன்று -17- சதொச நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். …

போக்குகுவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவதா ? நீடிப்பதா ?

போக்குகுவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவதா நீடிப்பதா என நாளை தீர்மானிக்கப்படவுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொவிட் செயலணி இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கும்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.